தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், ரமலானை முன்னிட்டு நடைபெற்ற பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தையில் வியாபாரம் சரிவர நடைபெறாமல் களையிழந்து காணப்பட்டது. ரமலான் பண்டிகை அடுத்த வாரம் உலகம் முழுவதும் வெகு விமர்சையாக…
View More தேர்தல் நடத்தை விதிகளால் களையிழந்த பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தை!Tenkasi
தென்காசி: சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த 4 பேர் கைது!
சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்து வைத்திருந்த நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் வீகேபுதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீராணம் சாலையில் காவல்துறையினர் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக…
View More தென்காசி: சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த 4 பேர் கைது!நடிகர் ரஜினியை அரசியலுக்கு வர வலியுறுத்தி, தென்காசி தொகுதியில் ஒருவர் வேட்பு மனு!
நடிகர் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி, தென்காசி தொகுதியில் மன்மதன் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம்…
View More நடிகர் ரஜினியை அரசியலுக்கு வர வலியுறுத்தி, தென்காசி தொகுதியில் ஒருவர் வேட்பு மனு!சங்கரன்கோவிலில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.03 லட்சம் பறிமுதல்!
தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த நிலையில், சங்கரன்கோவிலில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச்செல்லப்பட்ட 1 லட்சத்து மூவாயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி…
View More சங்கரன்கோவிலில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.03 லட்சம் பறிமுதல்!சுட்டெரிக்கும் வெயில் – குற்றாலத்தில் குவிந்த பொதுமக்கள்!
கடுமையான வெயிலின் தாக்கத்தால் குறைந்த அளவு கொட்டும் குற்றால அருவியில் வெப்பத்தை தணிக்க பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். கோடைக்காலம் ஆரம்பமான நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே போகிறது. தமிழ்நாட்டில் தற்போது வெயில்…
View More சுட்டெரிக்கும் வெயில் – குற்றாலத்தில் குவிந்த பொதுமக்கள்!தென்காசியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் யார்..? – சமூக வலைதளங்களில் பரவும் போஸ்டர்களால் குழப்பம்!
தென்காசியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் குறித்து இரண்டு பேரின் படங்களும் சமூக வலைதளங்களில் பரவும் நிலையில் பொதுமக்களிடையே குழப்பம் நிலவி வருகிறது. மக்களவைத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் நேற்று இந்திய தலைமை…
View More தென்காசியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் யார்..? – சமூக வலைதளங்களில் பரவும் போஸ்டர்களால் குழப்பம்!ரயில் விபத்தைத் தடுத்த வயதான தம்பதி! – ரூ.5 லட்சம் வெகுமதி அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தென்காசியை அடுத்த புளியரை பகுதியில் ரயில் விபத்து ஏற்படாமல் தடுத்து நிறுத்திய தம்பதிக்கு ரூ. 5 லட்சம் வெகுமதி அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:…
View More ரயில் விபத்தைத் தடுத்த வயதான தம்பதி! – ரூ.5 லட்சம் வெகுமதி அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!சமூக வலைதள காதலால் சிக்கிய இளம்பெண் – விரைந்து நடவடிக்கை எடுத்த போலீசார்!
முகம், குணம் தெரியாத சமூக வலைதள காதலால் இளம்பெண் சிக்கிக் கொண்ட விவகாரத்தில், விரைந்து செயல்பட்டு குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர் சைபர் க்ரைம் போலீசார். நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் பகுதியை சேர்ந்த…
View More சமூக வலைதள காதலால் சிக்கிய இளம்பெண் – விரைந்து நடவடிக்கை எடுத்த போலீசார்!காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மாட்டோம் – த.வா.க. தலைவர் வேல்முருகன்!
திமுக கூட்டணியில் நாங்கள் இருந்தாலும், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள மாட்டோம் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ அறிவித்துள்ளார். தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில்…
View More காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மாட்டோம் – த.வா.க. தலைவர் வேல்முருகன்!சாலையோரம் கிடந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தம்பதி… குவியும் பாராட்டு!
சாலையோரம் கிடந்த தங்கச் சங்கிலியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தம்பதிக்கு பாராட்டு குவிந்து வருகிறது. தென்காசி மாவட்டம் ஆய்க்குடி பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவர் அப்பகுதியில் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில்…
View More சாலையோரம் கிடந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தம்பதி… குவியும் பாராட்டு!