டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மேலும் சரிவு!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

View More டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மேலும் சரிவு!

GOLD RATE; தங்கம் விலை அதிரடி குறைவு – இன்றைய நிலவரம் என்ன…?

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,440-ம் குறைந்துள்ளது.

View More GOLD RATE; தங்கம் விலை அதிரடி குறைவு – இன்றைய நிலவரம் என்ன…?

“ரத்தன் டாடாவுக்கும் தனக்குமான நட்பு” | முதன்முறையாக மனம் திறந்தார் #N.Chandrasekaran!

ரத்தன் டாடாவை போல் உலகில் யாரும் இல்லை என டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரபல தொழிலதிபர்களில் ஒருவரும், டாடா குழுமத்தின் தலைவராக இருந்தவருமான ரத்தன் டாடா கடந்த…

View More “ரத்தன் டாடாவுக்கும் தனக்குமான நட்பு” | முதன்முறையாக மனம் திறந்தார் #N.Chandrasekaran!

இந்தியாவில் #Tablet விற்பனை இருமடங்காக உயர்வு – ஆய்வில் வெளியான தகவல்!

இந்தியாவில் நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டில் 18 லட்சத்துக்கும் அதிகமான டேப்லெட் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான இன்டா்நேஷனல் டேட்டா காா்ப்பரேஷன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “நடப்பாண்டின்…

View More இந்தியாவில் #Tablet விற்பனை இருமடங்காக உயர்வு – ஆய்வில் வெளியான தகவல்!

கிருஷ்ண ஜெயந்தியால் களைகட்டிய வியாபாரம்…நாடு முழுவதும் ரூ.25,000 கோடி வர்த்தகம்!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் ரூ.25,000 கோடிக்கும் அதிகமான அளவுக்கு பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்றதாக அகில இந்திய வர்த்தகக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு…

View More கிருஷ்ண ஜெயந்தியால் களைகட்டிய வியாபாரம்…நாடு முழுவதும் ரூ.25,000 கோடி வர்த்தகம்!

ஓய்வு பெறப் போகிறாரா கௌதம் அதானி? வெளியான பரபரப்பு தகவல்!

அதானி குழும தலைவர் கௌதம் அதானி தனது 70 வயதில் தலைமைப் பொறுப்பை துறந்து தொழில் நிர்வாகத்தை வாரிசுகளிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி.  மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவான…

View More ஓய்வு பெறப் போகிறாரா கௌதம் அதானி? வெளியான பரபரப்பு தகவல்!

ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் பதற்றம் | பங்குச் சந்தையில் எதிரொலிக்குமா?

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பங்குச் சந்தையிலும் அதன் தாக்கம் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் தூதரகம் மீது கடந்த…

View More ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் பதற்றம் | பங்குச் சந்தையில் எதிரொலிக்குமா?

மேலூர் சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்… ரம்ஜானை முன்னிட்டு ரூ.2 கோடிக்கு வர்த்தகம்!

மதுரை மாவட்டம் மேலூரில் வாரச் சந்தையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 2 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றுள்ளது.  மதுரை மாவட்டம் மேலூரில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம்.  இச்சந்தையில்…

View More மேலூர் சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்… ரம்ஜானை முன்னிட்டு ரூ.2 கோடிக்கு வர்த்தகம்!

தேர்தல் நடத்தை விதிகளால் களையிழந்த பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தை!

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில்,  ரமலானை முன்னிட்டு நடைபெற்ற பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தையில் வியாபாரம் சரிவர நடைபெறாமல் களையிழந்து காணப்பட்டது.  ரமலான் பண்டிகை அடுத்த வாரம் உலகம் முழுவதும் வெகு விமர்சையாக…

View More தேர்தல் நடத்தை விதிகளால் களையிழந்த பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தை!

“வெளிநாடுகளுக்கு சென்று திருமணம் நடத்துவதை தவிருங்கள்” – மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அறிவுரை

” வெளிநாடுகளுக்கு சென்று திருமணம் நடத்துவதை தவிருங்கள்” – மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  பிரதமர் மோடி இன்று மன் கி பாத் எனும் மனதின் குரல் நிகழ்ச்சியில் வானொலியின் மூலம்…

View More “வெளிநாடுகளுக்கு சென்று திருமணம் நடத்துவதை தவிருங்கள்” – மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அறிவுரை