மதுரை டைடல் பார்க் – கேள்வி எழுப்பிய நிறுவனங்கள்… ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!!

மதுரையில் டைடல் பார்க் கட்டுமான வடிவமைப்புப் பணி தொடர்பாக டாடா மகேந்திரா உள்ளிட்ட ஒன்பது கட்டுமான நிறுவனங்கள் எழுப்பிய 65 கேள்விகளுக்கு டைடல் பார்க் நிறுவனம் பதில் அளித்துள்ளது. மதுரையில் இரண்டு கட்டங்களாக பத்து…

View More மதுரை டைடல் பார்க் – கேள்வி எழுப்பிய நிறுவனங்கள்… ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!!

சாலைமறியலில் ஈடுபட்ட ஊராட்சித் தலைவர்கள்: பலவந்தமாக கைது செய்த போலீசார்!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நான்கு ஊராட்சிகளில் பஞ்சாயத்து நிர்வாகத்தினருக்கே தெரியாமல் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஆன்லைன் மூலமாக போடப்பட்ட டெண்டரை ரத்து செய்யக்கோரி நான்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் சாலை…

View More சாலைமறியலில் ஈடுபட்ட ஊராட்சித் தலைவர்கள்: பலவந்தமாக கைது செய்த போலீசார்!

மதுரை சித்திரை திருவிழா பணிகளுக்காக ரூ.60 லட்சம் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி வெளியீடு!

மதுரை சித்திரைத் திருவிழாவிற்கான பணிகள் துவங்கிய நிலையில், பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்கான ரூ.60 லட்சம் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளியை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற கோயில்களுள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும் ஒன்று.…

View More மதுரை சித்திரை திருவிழா பணிகளுக்காக ரூ.60 லட்சம் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி வெளியீடு!

மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகள் – ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான களத்தை ஏற்பாடு செய்யும் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. மதுரை அவனியாபுரத்தில் வரும் 15-ம் தேதியும், பாலமேட்டில் 16ஆம் தேதியும், அலங்காநல்லூரில் 17ஆம் தேதியும்…

View More மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகள் – ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

பரந்தூர் விமான நிலையம் – சர்வதேச ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழ்நாடு அரசு

பரந்தூர் விமான நிலைய மேம்பாட்டிற்கு, ஆலோசகர் தேர்விற்கு, சர்வதேச முன்மொழிவுக்கான ஒப்பந்தப்புள்ளியை தமிழ்நாடு அரசு கோரியுள்ளது. சென்னைக்கு அருகில் பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிலையில், அதற்கான…

View More பரந்தூர் விமான நிலையம் – சர்வதேச ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழ்நாடு அரசு

தமிழகத்திற்கு புதிய அரசு பேருந்துகள்- ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

தமிழகத்திற்கு புதிதாக 1,771 அரசு பேருந்துகளை வாங்க போக்குவரத்துத்துறை முடிவு செய்து அதற்கான ஒப்பந்தப்புள்ளியை வெளியிட்டுள்ளது.  தமிழகத்திற்கு புதிய பேருந்துகளை வாங்குவது தொடர்பாக ஏற்கனவே அரசு அறிவித்திருந்தது. இதில் மின்சார பேருந்துகளும் அடங்கும். அதனடிப்படையில்…

View More தமிழகத்திற்கு புதிய அரசு பேருந்துகள்- ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

தரமற்ற பொருட்களை வழங்கி நிறுவனங்களுக்கு மீண்டும் ஒப்பந்தம்; ஓபிஎஸ் கண்டனம்

பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களுக்கே மீண்டும் தமிழக அரசு ஒப்பந்தம் வழங்கியுள்ளதற்கு ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. தேர்தல்…

View More தரமற்ற பொருட்களை வழங்கி நிறுவனங்களுக்கு மீண்டும் ஒப்பந்தம்; ஓபிஎஸ் கண்டனம்

எஸ்.சி / எஸ்.டி க்கான டெண்டர்: டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

டெண்டரை விரைவில் கொண்டு வர வேண்டும் என டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, தென்மண்டல எஸ்.சி / எஸ்.டி எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அகிலன் செய்தியாளர்களுக்கு அளித்த…

View More எஸ்.சி / எஸ்.டி க்கான டெண்டர்: டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

இபிஎஸ்ஸுக்கு எதிரான சிபிஐ விசாரணை ரத்து: உச்சநீதிமன்றம்

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெடுஞ்சாலை டெண்டர் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றதாக அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

View More இபிஎஸ்ஸுக்கு எதிரான சிபிஐ விசாரணை ரத்து: உச்சநீதிமன்றம்

5ஜி ஏலத்தில் மோதும் அம்பானி-அதானி குழுமம்

5ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்களுடன் இணைந்து அதானியின் குழுமமும் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்தியாவில் தற்போது 5ஜி அலைக்கற்றை தொழில்நுட்பம் தற்போது செயல்பாட்டுக்கு வர தொடங்கியுள்ளது.…

View More 5ஜி ஏலத்தில் மோதும் அம்பானி-அதானி குழுமம்