இந்தியாவில் வரும் அக்டோபர் 12ம் தேதிக்குள் 5ஜி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இந்தியாவில் 5ஜி சேவை வழங்குவதற்கான அலைக்கற்றை ஏலம் கடந்த ஜூலை 26ம் தேதி இணையதளம் வாயிலாக…
View More அக்.12க்குள் 5 ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும்- மத்திய அமைச்சர்5G technology
5ஜி ஏலத்தில் மோதும் அம்பானி-அதானி குழுமம்
5ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்களுடன் இணைந்து அதானியின் குழுமமும் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் தற்போது 5ஜி அலைக்கற்றை தொழில்நுட்பம் தற்போது செயல்பாட்டுக்கு வர தொடங்கியுள்ளது.…
View More 5ஜி ஏலத்தில் மோதும் அம்பானி-அதானி குழுமம்2023ல் 5ஜி சேவை பயன்பாட்டிற்கு வரும்- மத்திய அமைச்சர்
இந்தியாவில் 2023ல் 5ஜி அலைக்கற்றை பயன்பாட்டிற்கு வரும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். பாரிஸில் நடைபெற்ற VivaTech2022 நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்து…
View More 2023ல் 5ஜி சேவை பயன்பாட்டிற்கு வரும்- மத்திய அமைச்சர்5ஜி அலைக்கற்றையின் சாதக, பாதகங்கள் ஓர் அலசல்!
இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை சேவையை தொடங்குவதற்கான ஏலத்தை நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 5G அலைக்கற்றையின் சாதக, பாதகங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம். நான்காம் தலைமுறை இணையசேவையின் விரிவாக்கம் தான் 5ஜி அலைக்கற்றை…
View More 5ஜி அலைக்கற்றையின் சாதக, பாதகங்கள் ஓர் அலசல்!5ஜி தொழில்நுட்பம்: சென்னையில் MIMO உற்பத்தியை தொடங்கிய நோக்கியா!
உலக நாடுகள் 5ஜி தொழில்நுட்பத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 5ஜி தொழில்நுட்பத்தை இந்தியாவில் மேம்படுத்தி, அதனை மற்ற நாடுகளுக்கும் கொண்டு செல்வதற்கான வேலைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில்…
View More 5ஜி தொழில்நுட்பம்: சென்னையில் MIMO உற்பத்தியை தொடங்கிய நோக்கியா!