தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் உள்ள மலைப்பாதையில் புலி நடமாட்டம் தென்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தெலங்கானா மாநிலம் நிர்மல் -அடிலாபாத் ஆகிய மாவட்டங்களின் இணைப்பு சாலையில்உள்ள மலை பாதை உள்ளது. அப்பகுதியில் கடந்த சில…
View More தெலங்கானா நிர்மல் மாவட்டம் அருகே மலைப்பாதையில் புலி நடமாட்டம் – அச்சத்தில் பொதுமக்கள்!Telangana
#Mayonnaise-க்கு திடீர் தடை… தெலங்கானா அரசு அதிரடி உத்தரவு! காரணம் என்ன?
மயோனைஸ் சாப்பிட்ட பெண் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தெலங்கானாவில் மயோனைஸ் பயன்பாட்டுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. முட்டையின் வெள்ளை கருவுடன் எண்ணெய் சேர்த்து உருவாக்கப்படும் உணவு பொருள் மயோனைஸ். இது தற்போது சைவப் பிரியர்களுக்காக…
View More #Mayonnaise-க்கு திடீர் தடை… தெலங்கானா அரசு அதிரடி உத்தரவு! காரணம் என்ன?சாதிவாரி கணக்கெடுப்பு எப்போது? #Telangana அரசு முக்கிய அறிவிப்பு!
தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நவம்பர் 6-ம் தேதி தொடங்கும் என அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. தெலங்கானா மாநில அரசு வருகிற நவம்பர் 6-ஆம் தேதி சாதிவாரி கணக்கெடுப்பைத் தொடங்கவுள்ளதாக அமைச்சர் பொன்னம் பிரபாகர்…
View More சாதிவாரி கணக்கெடுப்பு எப்போது? #Telangana அரசு முக்கிய அறிவிப்பு!செல்போன் சார்ஜரிலிருந்து மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு!
தெலங்கானாவில் மொபைல் சார்ஜரிலிருந்து மின்சாரம் தாக்கி, இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் கமாரெட்டி மாவட்டத்தை சேர்ந்தவர் மாலோத் அனில் (23). இவர் நேற்று தனது மொபைலுக்கு சார்ஜ் போட்டுவிட்டு,…
View More செல்போன் சார்ஜரிலிருந்து மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு!வெளிநாட்டில் வேலை எனக்கூறி சீன மோசடி நிறுவனங்களுக்கு விற்கப்படும் இளைஞர்கள்!
வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சீன பண மோசடி நிறுவனங்களுக்கு தெலங்கானா இளைஞர்கள் விற்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானாவில் ஜக்தியால் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலுமுலா பிரவீன் குமார்(33), செட்லபெல்லி…
View More வெளிநாட்டில் வேலை எனக்கூறி சீன மோசடி நிறுவனங்களுக்கு விற்கப்படும் இளைஞர்கள்!#Telangana | Driving கற்றுக் கொண்டபோது கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் பாய்ந்த கார்!
தெலங்கானாவில் டிரைவிங் கற்றுக்கொண்டபோது கார் குளத்தில் பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தெலங்கானா மாநிலம், ஜனகாம நகரில் 2 இளைஞர்கள் கார் ஓட்டி கற்றுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த இளைஞர்களுடன் பயிற்சியாளரும் காரில்…
View More #Telangana | Driving கற்றுக் கொண்டபோது கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் பாய்ந்த கார்!திடீரென சரிந்து விழுந்த மேடை… நூலிழையில் தப்பிய #PriyankaMohan!
நடிகை பிரியங்கா மோகன் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் மேடை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் அவர் லேசான காயங்களுடன் தப்பினார். டாக்டர், டான், கேப்டன் மில்லர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் பிரியங்கா மோகன். சமீபத்தில் நானி…
View More திடீரென சரிந்து விழுந்த மேடை… நூலிழையில் தப்பிய #PriyankaMohan!#Aadujeevitham | சவுதியில் ஒட்டகம் மேய்க்கவிடப்பட்ட தெலங்கானா தொழிலாளி பத்திரமாக மீட்பு!
ஆடுஜீவிதம் திரைப்படத்தை போல் சவுதி அரேபியாவில் ஹவுஸ் கீப்பிங் பணி என சொல்லி அனுப்பப்பட்டு பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கவிடப்பட்ட தெலங்கானாவை சேர்ந்த நாம்தேவ் ரத்தோத் என்ற தொழிலாளி பத்திரமாக மீட்கப்பட்டார். 51 வயதான நாம்தேவ்…
View More #Aadujeevitham | சவுதியில் ஒட்டகம் மேய்க்கவிடப்பட்ட தெலங்கானா தொழிலாளி பத்திரமாக மீட்பு!#Telangana | தொழிலதிபரின் மகளுக்காக தங்கத்தால் நெய்யப்பட்ட சேலை – விலை இவ்வளவா?
தெலங்கானாவை சேர்ந்த நல்ல விஜய்குமார் எனும் நெசவாளர் 200 கிராம் தங்கத்தை பயன்படுத்தி 12 நாட்களில் சேலை ஒன்றை நெய்துள்ளார். இந்த படைப்பு ஏராளமான பாராட்டுகளை பெற்று வருகிறது. தெலங்கானாவின் சிர்சில்லாவைச் சேர்ந்த நெசவுக் கலைஞரான…
View More #Telangana | தொழிலதிபரின் மகளுக்காக தங்கத்தால் நெய்யப்பட்ட சேலை – விலை இவ்வளவா?#Hyderabad போக்குவரத்து காவல் பணியில் திருநங்கைகள்… தெலங்கானா அரசு அதிரடி அறிவிப்பு!
நாட்டிலேயே முதன்முறையாக தெலங்கானா அரசு திருநங்கைகளுக்கான அரசு ஆட்சேர்ப்பு மற்றும் சமூக நலத்திட்டத்தை அறிவித்துள்ளது. ஒதுக்கப்பட்ட பிரிவினரின் வேலைவாய்ப்பை நிவர்த்தி செய்வதற்கான திட்டத்தின் கீழ் நாட்டிலேயே முதன்முறையாக திருநங்கைகளுக்கான அரசு ஆட்சேர்ப்பு மற்றும் சமூக…
View More #Hyderabad போக்குவரத்து காவல் பணியில் திருநங்கைகள்… தெலங்கானா அரசு அதிரடி அறிவிப்பு!