நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (ஆக.17) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது சென்னை வானிலை ஆய்வு மையம்
View More பொதுமக்களே உஷார் – நீலகிரி, கோவைக்கு ‘மஞ்சள் அலர்ட்’ விடுத்த வானிலை மையம்!Niligiris
உதகை | அதிகாலையில் கொட்டிய உறைபனிப் பொழிவு!
உதகையில் அதிகாலையில் கொட்டித் தீர்த்த உறைப்பனி பொழிவால் கடும் குளிர் நிலவி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் துவங்கி பிப்ரவரி முதல் வாரம் வரை உறைப்பனி காலமாகும். ஆரம்பத்தில் நீர்ப்பனி பொழிவுடன்…
View More உதகை | அதிகாலையில் கொட்டிய உறைபனிப் பொழிவு!தேயிலை தோட்டத்தில் உலாவிய சிறுத்தை – தொழிலாளர்கள் பீதி!
மஞ்சூர் அருகே தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை நடமாடியதை கண்ட தொழிலாளர்கள் அச்சமடைந்து பணிக்கு செல்லாமல் வீடு திரும்பினர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதியில் சமீப காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம்…
View More தேயிலை தோட்டத்தில் உலாவிய சிறுத்தை – தொழிலாளர்கள் பீதி!காட்டு யானை தாக்கி ஒருவர் பலி; உறவினர்கள் போராட்டம்
நீலகிரி மாவட்டம் ஓவேலி பகுதியில் காட்டு யானை தாக்கி நாதன் என்பவர் உயிரிழந்த நிலையில் வனத்துறையினரை கண்டித்து தேசிய நெடுஞ்சாலையில் இறந்தவரின் உடலை வைத்து அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி…
View More காட்டு யானை தாக்கி ஒருவர் பலி; உறவினர்கள் போராட்டம்