உயர் நீதிமன்ற நீதிமன்ற உத்தரவு எதிரொலியாக, தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வீடுகளை தற்போது காலி செய்ய வேண்டாம் என்று பிபிடிசி நிர்வாகம் அறிவித்துள்ளது. மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் தொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்ற…
View More உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி – வீடுகளை காலி செய்ய வேண்டாம் என தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு பிபிடிசி நிர்வாகம் அறிவிப்பு!HighCourt Madurai Branch
நிர்மலா தேவிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு!
பேராசிரியர் நிர்மலா தேவிக்கு இடைக்கால ஜாமின் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளை, தவறாக வழிநடத்திய வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பேராசிரியர்…
View More நிர்மலா தேவிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு!‘பழனி கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களை உடனடியாக அகற்ற வேண்டும்’ – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!
பழனி தண்டாயுதபாணி முருகன் கோயிலின் கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி முருகன் கோயில் உலகப் பிரசித்தி பெற்ற கோயிலாகும்.…
View More ‘பழனி கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களை உடனடியாக அகற்ற வேண்டும்’ – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – விசாரணையை 3 மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!
ஜெயராஜ், பென்னிக்ஸ் மரண வழக்கை மூன்று மாதத்தில் விசாரணை செய்து முடிக்க விசாரணை நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கொரோனா காலகட்டத்தில் கொரோனா விதிகளை மீறி செயல்பட்டதாக சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், …
View More சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – விசாரணையை 3 மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!சங்கம்விடுதி குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக எழுந்த புகார்! வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!
புதுக்கோட்டை சங்கம்விடுதி கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை கரம்பக்குடியைச் சேர்ந்த சண்முகம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல…
View More சங்கம்விடுதி குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக எழுந்த புகார்! வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!மாடர்ன் பண்டதலூன் போட்டியில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியல்: பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!
மகாராஷ்டிராவில் நடைபெறும் மாடர்ன் பண்டதலூன் போட்டியில் பங்கேற்பதற்கான தமிழ்நாடு விளையாட்டு வீரர்களின் பட்டியலை தயார் செய்து அனுப்ப உத்தரவிட கோரிய வழக்கில், பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை தியாகராஜா நகரை சேர்ந்த…
View More மாடர்ன் பண்டதலூன் போட்டியில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியல்: பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!“கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!
“கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது” என கள்ளழகர் விழா மீதான வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது. உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத்திருவிழா ஏப்ரல் 12ம்…
View More “கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!