“மாநில உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது”- முதலமைச்சர்

பேரறிவாளன் தீர்ப்பின் மூலம் மாநில உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 32 ஆண்டுகளாகச் சிறையில் இருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம்…

View More “மாநில உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது”- முதலமைச்சர்