சென்னை ஆர்.ஏ.புரம் வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை ஆர்.ஏ.புரம் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புக் கட்டடங்களை அகற்ற தடை விதிக்க மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், தடைகோரிய இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சென்னை ஆர்.ஏ.புரத்தில் அரசு நிலங்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள்,...