புல்டோசர் நடவடிக்கை | #SupremeCourt அதிரடி உத்தரவு!

குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளை புல்டோசர் மூலம் இடிக்கும் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வடமாநிலங்களில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளது எனக்கூறி உள்ளூர் அதிகாரிகள் புல்டோசர்களுடன் சென்று வீடுகளை தரைமட்டம் ஆக்குவது தொடர்கதையாகி…

View More புல்டோசர் நடவடிக்கை | #SupremeCourt அதிரடி உத்தரவு!

குற்றவாளியாக இருந்தாலும் ஒருவருக்கு சொந்தமாக வீட்டை எப்படி இடிக்க முடியும்? – #SupremeCourt சரமாரி கேள்வி!

புல்டோசர் நீதியின் அடிப்படையில் ஒருவர் குற்றவாளியாகவே இருந்தாலும் அவருக்குச் சொந்தமாக வீட்டை அல்லது கட்டத்தை எப்படி இடிக்க முடியும்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வடமாநிலங்களில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளது எனக்கூறி உள்ளூர் அதிகாரிகள் புல்டோசர்களுடன்…

View More குற்றவாளியாக இருந்தாலும் ஒருவருக்கு சொந்தமாக வீட்டை எப்படி இடிக்க முடியும்? – #SupremeCourt சரமாரி கேள்வி!