மிசோரமின் அமைதி, முன்னேற்றம் மற்றும் நலனுக்காக காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கக்கோரி மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான மிசோரமில் வரும் நவ. 7ம் தேதி சட்டப்பேரவை…
View More “மிசோரமின் அமைதி, முன்னேற்றம் மற்றும் நலனுக்காக காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள்” – சோனியா காந்தி உருக்கம்!StateElections
“சத்தீஸ்கரில் காங். மீண்டும் ஆட்சி அமைத்தால் சாதிவாரி கணக்கெடுப்பு” – முதலமைச்சர் பூபேஷ் பெகல் அறிவிப்பு!
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைத்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அந்த மாநில முதலமைச்சர் பூபேஷ் பெகல் அறிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைக்கு வரும் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில்…
View More “சத்தீஸ்கரில் காங். மீண்டும் ஆட்சி அமைத்தால் சாதிவாரி கணக்கெடுப்பு” – முதலமைச்சர் பூபேஷ் பெகல் அறிவிப்பு!