தமிழ்நாட்டின் 20 ஆண்டு கால கனவை நனவாக்கிய கார்த்தி

20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் இருந்து இந்திய ஹாக்கி அணிக்கு அரியலூரைச் சேர்ந்த மாணவர் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அரியலூர் நகரில் வசித்து வரும் கார்த்திக்கின் தந்தை செல்வம் அரசு கலைக் கல்லூரியில் தற்காலிக…

View More தமிழ்நாட்டின் 20 ஆண்டு கால கனவை நனவாக்கிய கார்த்தி

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்-அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு தடை விதிக்க வேண்டுமென பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னை முகப்பேரில் நடந்துவரும் தமிழ்நாடு பேட்மிட்டன் லீக் போட்டியில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும்…

View More ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்-அன்புமணி ராமதாஸ்

செஸ் ஒலிம்பியாட் – ஒருங்கிணைப்பு குழு அமைத்து உத்தரவு

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஒருங்கிணைப்பு குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை…

View More செஸ் ஒலிம்பியாட் – ஒருங்கிணைப்பு குழு அமைத்து உத்தரவு

மீண்டும் விளையாட்டு திடலில் கரைபுரளும் உற்சாகம்

பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை தொடர்ந்து அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவ, மாணவிகள் மீண்டும் உடற்கல்வி மற்றும் விளையாட்டு பயிற்சியில் களமிறங்கியுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக உலக நாடுகள் மிகுந்த பாதிப்புகளை சந்திக்க…

View More மீண்டும் விளையாட்டு திடலில் கரைபுரளும் உற்சாகம்

“உலக சதுரங்கப் போட்டி தமிழ்நாட்டில் நடைபெறும்”- அமைச்சர் மெய்யநாதன்

சென்னை திருவிக நகர் தொகுதிக்கு உட்பட்ட ஜமாலியா பள்ளியின் அருகே கால்பந்து மைதானம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில், கேள்வி நேரத்தின் போது விளையாட்டு வீரர்கள் அதிகம் உள்ள திரு.வி.க நகரில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட வேண்டும்…

View More “உலக சதுரங்கப் போட்டி தமிழ்நாட்டில் நடைபெறும்”- அமைச்சர் மெய்யநாதன்

வடசென்னையில் பிரமாண்ட விளையாட்டு வளாகம் – அமைச்சர் அதிரடி

தமிழகயை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதில் விளையாட்டுத்துறைக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. உலகின் மிகப்பிரபலமான செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதற்கு சர்வதேச அளவில் பல நாடுகள் போட்டிப்போடும்.…

View More வடசென்னையில் பிரமாண்ட விளையாட்டு வளாகம் – அமைச்சர் அதிரடி

தமிழ்நாடு வீரர்கள் அவமதிப்பு: ரயிலிலிருந்து நடுவழியில் கீழே இறக்கி விட்டதால் பரபரப்பு

கேரளாவில் தேசிய தடகள போட்டியில் பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர்களை அவமதித்து, ரயிலிலிருந்து நடுவழியில் கீழே இறக்கி விடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் முதலாவது தேசிய ஓப்பன் ஜம்…

View More தமிழ்நாடு வீரர்கள் அவமதிப்பு: ரயிலிலிருந்து நடுவழியில் கீழே இறக்கி விட்டதால் பரபரப்பு

ஒலிம்பிக்கில் சிலம்பம்-ஆலோசனை

சிலம்பம் விளையாட்டை ஒலிம்பிக் போட்டிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இந்திய சிலம்பம் கூட்டமைப்பு ஆலோசனை நடத்தினர். சிலம்பம் விளையாட்டை ஒலிம்பிக் போட்டிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம்…

View More ஒலிம்பிக்கில் சிலம்பம்-ஆலோசனை

ஆணி படுக்கை மேல் நின்று, சிலம்பம் சுற்றி அசத்தும் 75 வயது ஆசிரியர்

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியை சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம், இளைஞரை போல் சுறுசுறுப்புடனும், வேகத்துடனும் ஆணி படுக்கை மேல் நின்று சிலம்பம் சுற்றி அசத்தி வருகிறார். 75-வது வயதிலும் சற்றும் தளராது 2022…

View More ஆணி படுக்கை மேல் நின்று, சிலம்பம் சுற்றி அசத்தும் 75 வயது ஆசிரியர்

பொங்கல் – கிரிக்கெட் போட்டி: உயர்நீதிமன்றம் அனுமதி

திண்டுக்கல் அருகே பொங்கல் திருநாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை சேர்ந்த சிவப்பிரகாஷ் வடிவேல் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.…

View More பொங்கல் – கிரிக்கெட் போட்டி: உயர்நீதிமன்றம் அனுமதி