தமிழால் அதிர்ந்த மக்களவை! – அரசியல் சாசன புத்தகத்துடன் பதவியேற்ற தமிழ்நாடு எம்.பி.க்கள்!

மக்களவையில் அரசியலமைப்புச் சட்ட புத்தகத்துடன், தமிழ்நாடு எம்.பி.க்கள் தமிழில் பதவியேற்றுக்கொண்டனர்.  18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது.  இந்தக் கூட்டத் தொடரில் முதலில் தற்காலிக சபாநாயகராக பர்த்ருஹரி மகதாப் நியமிக்கப்பட்டார். அவருக்கு…

View More தமிழால் அதிர்ந்த மக்களவை! – அரசியல் சாசன புத்தகத்துடன் பதவியேற்ற தமிழ்நாடு எம்.பி.க்கள்!

“சபாநாயகர் தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பு” – நியூஸ்7 தமிழுக்கு கொடிக்குன்னில் சுரேஷ் பிரத்யேக பேட்டி!

சபாநாயகர் தேர்தலில் தான் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கொடிக்குன்னில் சுரேஷ் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிப்பெற்றது. இதில்…

View More “சபாநாயகர் தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பு” – நியூஸ்7 தமிழுக்கு கொடிக்குன்னில் சுரேஷ் பிரத்யேக பேட்டி!

மக்களவைக்கு தற்காலிக சபாநாயகர் நியமனம்!

மக்களவைக்கு தற்காலிக சபாநாயகராக பர்த்ருஹரி மஹ்தாப் நியமிக்கப்பட்டுள்ளார்.  மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் கடந்த  9 ம் தேதி டெல்லியில் பதவியேற்பு விழா நடைபெற்றது.   பிரதமர்…

View More மக்களவைக்கு தற்காலிக சபாநாயகர் நியமனம்!

“பாஜகவின் வேட்பாளர் பட்டியலில் பட்டியலினத்தவர்கள் பழங்குடி மக்கள் அதிகம் இருப்பது வரவேற்கத்தக்கது” – சபாநாயகர் அப்பாவு பேட்டி!

பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் பழங்குடியின மக்களும் பட்டியிலினத்தவர்களும் அதிகம் இடம்பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். அய்யா வைகுண்டரின் அவதார தின விழா இன்று கொண்டாடப்படுவதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள…

View More “பாஜகவின் வேட்பாளர் பட்டியலில் பட்டியலினத்தவர்கள் பழங்குடி மக்கள் அதிகம் இருப்பது வரவேற்கத்தக்கது” – சபாநாயகர் அப்பாவு பேட்டி!

இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 6 பேர் தகுதிநீக்கம்!

இமாச்சல பிரதேசத்தில் நேற்று முன்தினம் நடந்த மாநிலங்களவை தேர்தலின் போது கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 6 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா நடவடிக்கை எடுத்துள்ளார்.  68 உறுப்பினர்களைக்…

View More இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 6 பேர் தகுதிநீக்கம்!

“விஜயதரணியின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்கிறேன்” – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

விஜயதரணியின் ராஜினாமாவை தான் ஏற்றுக்கொள்வதாக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாக கடந்த சில நாட்களாகவே தகவல் வெளியாகி வந்தது.…

View More “விஜயதரணியின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்கிறேன்” – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

“விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லும் வகையில் பட்ஜெட்டில் எதுவும் இல்லை” – வானதி சீனிவாசன்

“லாபம் ஈட்டும் தொழிலாக மாற்ற விவசாயிகளுக்கு தீர்வு சொல்லும் வகையில் இந்த பட்ஜெட்டில் எதுவும் இல்லை” என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும்…

View More “விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லும் வகையில் பட்ஜெட்டில் எதுவும் இல்லை” – வானதி சீனிவாசன்

வேளாண் நிதி நிலை அறிக்கை – மொத்தம் ரூ.42.28 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

வேளாண் நிதி நிலை அறிக்கை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மொத்த பட்ஜெட் ரூ.42 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் முத்திரை சின்னத்துடன்…

View More வேளாண் நிதி நிலை அறிக்கை – மொத்தம் ரூ.42.28 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2024-2025 : LIVE UPDATES

2024-25ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் வேளாண் நிதி நிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதனை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பட்ஜெட் உரையாற்றுகிறார். வேளாண் பட்ஜெட் குறித்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள…

View More தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2024-2025 : LIVE UPDATES

முக்கனி மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டம்: ரூ. 41.35 கோடி ஒதுக்கீடு

முக்கனி மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டத்திற்கு ரூ. 41.35 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் முத்திரை சின்னத்துடன் அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட…

View More முக்கனி மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டம்: ரூ. 41.35 கோடி ஒதுக்கீடு