போரூர் அருகே குடும்ப பிரச்னை காரணமாக 3 வயது மகனை ஏரியில் வீசிய சென்ற தந்தை அதே ஏரியில் குதித்து உயிரிழந்துள்ளார். தாம்பரம் – மதுரவாயல் நெடுஞ்சாலை, போரூர் ஏரியின் மேல் பகுதியில் உள்ள…
View More 3 வயது மகனை ஏரியில் வீசிய தந்தை அதே ஏரியில் குதித்து உயிரிழப்பு!Son
குடும்ப பிரச்னை – 3 வயது மகனை போரூர் ஏரியில் வீசிவிட்டு சென்ற தந்தை!
போரூர் அருகே குடும்ப பிரச்னை காரணமாக 3 வயது மகனை ஏரியில் வீசிவிட்டு சென்றுள்ள கொடூரம் நடைபெற்றுள்ளது. தாம்பரம் – மதுரவாயல் நெடுஞ்சாலை, போரூர் ஏரியின் மேல் பகுதியில் உள்ள சாலையில் மோட்டார் சைக்கிளில்…
View More குடும்ப பிரச்னை – 3 வயது மகனை போரூர் ஏரியில் வீசிவிட்டு சென்ற தந்தை!கொளத்தூர் அருகே கொடூரம் : சொத்துத் தகராறில் தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது!
கொளத்தூர் அருகே ராஜமங்கலம் பகுதியில் சொத்திற்காக பெற்ற தந்தையை சமையல் எரிவாயு சிலிண்டரால் அடித்துக் கொன்ற மகன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொளத்தூர் ராஜமங்கலம் 6 வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் மதுசூதனன் (68).…
View More கொளத்தூர் அருகே கொடூரம் : சொத்துத் தகராறில் தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது!நர்கீஸ் முகமதிக்கு அமைதிக்கான நோபல் விருது! பரிசைப் பெற்றுக் கொண்ட மகன், மகள்!
ஈரான் சிறையில் உள்ள நர்கீஸ் முகமதிக்கு இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் விருது அறிவிக்கப்பட்ட நிலையில், பரிசை நர்கீஸ் முகமதி மகன், மகள் பெற்றுக் கொண்டனர். ஈரானில் பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகவும், ஜனநாயகத்தை…
View More நர்கீஸ் முகமதிக்கு அமைதிக்கான நோபல் விருது! பரிசைப் பெற்றுக் கொண்ட மகன், மகள்!“திருமணமான மகன் இறந்துவிட்டால் சொத்தில் தாய்க்கு பங்கு இல்லை” – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
இந்திய வாரிசுரிமை சட்டத்தின்படி, திருமணமான மகன் இறந்து விட்டால், அவரது சொத்தில் தாய் பங்கு கேட்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நாகப்பட்டினத்தை சேர்ந்த மோசஸ் என்பவர் கடந்த 2012…
View More “திருமணமான மகன் இறந்துவிட்டால் சொத்தில் தாய்க்கு பங்கு இல்லை” – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்புபைக் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய தனுஷ் மகன்.. காவல்துறை நடவடிக்கை..
நடிகர் தனுஷ் மகன் பைக் ஓட்டியதாக பரவிய வீடியோ தொடர்பாக, நடிகர் தனுஷ் வீட்டிற்கு சென்று தி.நகர் போக்குவரத்து உதவி ஆணையர் ராஜா தலைமையிலான போலீசார் விசாரணை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். நடிகர் தனுஷ்…
View More பைக் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய தனுஷ் மகன்.. காவல்துறை நடவடிக்கை..கல்லிடைக்குறிச்சி அருகே மின்சாரம் தாக்கி தந்தை, மகன் பலி – விசாரணை குறித்து துணை காவல் கண்காணிப்பாளர் நியூஸ்7 தமிழுக்கு தகவல்!
கல்லிடைக்குறிச்சி அருகே வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற தந்தை, மகன் மின்சாரம் தாக்கி பலியான விவகாரத்தில், இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருவதாக அம்பாசமுத்திரம் துணை காவல்…
View More கல்லிடைக்குறிச்சி அருகே மின்சாரம் தாக்கி தந்தை, மகன் பலி – விசாரணை குறித்து துணை காவல் கண்காணிப்பாளர் நியூஸ்7 தமிழுக்கு தகவல்!தாயையும், கங்கை நீரையும் தோளில் சுமந்து சென்ற இளைஞர்! வைரலாகும் வீடியோ!
ஹரித்வாரில் கன்வார் யாத்திரையின்போது ஒரு நபர் தனது தாயை ஒரு தோளிலும், மற்றொரு தோளில் கங்கை நீரையும் சுமந்து சென்ற சம்பவம் வீடியோவாக பகிரப்பட்டு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவின் வடமாநிலங்களில்…
View More தாயையும், கங்கை நீரையும் தோளில் சுமந்து சென்ற இளைஞர்! வைரலாகும் வீடியோ!தாயில்லாமல் நானில்லை….அம்மாவுக்காக மகன் கட்டிய ‘தாஜ்மஹால்’
திருவாரூரில் தாய்க்காக மகன் கட்டிய தாஜ்மஹாலை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர். திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் பகுதியைச் சேர்ந்த ஷேக்தாவுது – ஜெய்லானிபிவி தம்பதிக்கு அமுர்தீன் என்ற மகனும், 4 மகள்களும் உள்ளனர்.…
View More தாயில்லாமல் நானில்லை….அம்மாவுக்காக மகன் கட்டிய ‘தாஜ்மஹால்’பிரிட்டனில் நகர்மன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏ மகன்..!
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ மகன், பிரிட்டனில் நகர்மன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். திருவாரூர் அருகே குடவாசல் பகுதியைச் சேர்ந்தவர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பாப்பா சுப்பிரமணியன். இவரின் மகன்…
View More பிரிட்டனில் நகர்மன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏ மகன்..!