குடும்ப பிரச்னை – 3 வயது மகனை போரூர் ஏரியில் வீசிவிட்டு சென்ற தந்தை!
போரூர் அருகே குடும்ப பிரச்னை காரணமாக 3 வயது மகனை ஏரியில் வீசிவிட்டு சென்றுள்ள கொடூரம் நடைபெற்றுள்ளது. தாம்பரம் – மதுரவாயல் நெடுஞ்சாலை, போரூர் ஏரியின் மேல் பகுதியில் உள்ள சாலையில் மோட்டார் சைக்கிளில்...