பாஜக கூட்டணியை சேர்ந்த மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார் அணி) தலைவர் சரத் பவார் இன்று (22.07.2024) சந்தித்து ஆலோசனை நடத்தியிருப்பது பேசுபொருளாகியுள்ளது. மும்பையில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை…
View More மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே – சரத் பவார் சந்திப்பு! சூடுபிடிக்கும் தேர்தல் களம்!shiv sena
“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழர்கள் வாழும் தாராவி மறுசீரமைப்பு டெண்டர் ரத்து” – உத்தவ் தாக்கரே!
மகாராஷ்டிராவில் தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அதானி குழுமத்திற்கு அளிக்கப்பட்ட தாராவி மறுசீரமைப்பு திட்டம் ரத்து செய்யப்படும் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இன்று…
View More “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழர்கள் வாழும் தாராவி மறுசீரமைப்பு டெண்டர் ரத்து” – உத்தவ் தாக்கரே!பிஎம்டபிள்யூ கார் விபத்து – தலைமறைவான சிவசேனா தலைவரின் மகன் பிடிபட்டது எப்படி?
மும்பையில் பிஎம்டபிள்யூ கார் மோதி பெண் உயிரிழந்த விவகாரத்தில் தேடப்பட்டு வந்த சிவசேனா தலைவர் மகன் மிஹிர் ஷாவை போலீசார் கைது செய்துள்ளனர். மும்பையின் வோர்லி பகுதியில் கடந்த 7ஆம் தேதி இருசக்கர வாகனத்தில்…
View More பிஎம்டபிள்யூ கார் விபத்து – தலைமறைவான சிவசேனா தலைவரின் மகன் பிடிபட்டது எப்படி?மும்பை: சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) மூத்த தலைவர் மகனின் கார் விபத்து – பெண் உயிரிழப்பு!
மும்பையில் பிஎம்டபிள்யூ கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உயிரிழந்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம், மும்பையின் வோர்லி பகுதியில் இன்று (ஜூலை 7) அதிகாலை மீன் வாங்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் தம்பதிகள் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.…
View More மும்பை: சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) மூத்த தலைவர் மகனின் கார் விபத்து – பெண் உயிரிழப்பு!ராகுல் காந்தியை அடிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே கூறினாரா? உண்மை என்ன?
This news fact checked by Boom காங். தலைவர் ராகுல் காந்தி சாவர்க்கரை பற்றி பேசியதற்காக, அவரை உத்தவ் தாக்கரே அடிக்க வேண்டும் என்று கூறிய பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருவதாக…
View More ராகுல் காந்தியை அடிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே கூறினாரா? உண்மை என்ன?2 எம்பிக்கள் வைத்துள்ள குமாரசாமிக்கு மத்திய அமைச்சர் ; 7எம்பிக்கள் வைத்துள்ள தங்களுக்கு ஒரே ஒரு இணையமைச்சரா? – ஏக்னாத் ஷிண்டே தரப்பு சிவசேனா போர்க்கொடி!
2 எம்பிக்கள் வைத்துள்ள குமாரசாமிக்கு மத்திய அமைச்சர் வழங்கிய பாஜக 7எம்பிக்கள் வைத்துள்ள தங்களுக்கு ஒரே ஒரு இணையமைச்சர் பதவி வழங்கியுள்ளதற்கு ஏக்னாத் ஷிண்டே தரப்பு சிவசேனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நாட்டின் பிரதமராக மூன்றாவது…
View More 2 எம்பிக்கள் வைத்துள்ள குமாரசாமிக்கு மத்திய அமைச்சர் ; 7எம்பிக்கள் வைத்துள்ள தங்களுக்கு ஒரே ஒரு இணையமைச்சரா? – ஏக்னாத் ஷிண்டே தரப்பு சிவசேனா போர்க்கொடி!“தோற்கடிக்கவே முடியாத கட்சி பாஜக என்ற பிம்பம் உடைந்துவிட்டது” – உத்தவ் தாக்கரே
பாஜகவை தோற்கடிக்க முடியும் என்பது உறுதியாகிவிட்டது என்று சிவசேனா தலைவரும், மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே தெரிவித்தார். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம்…
View More “தோற்கடிக்கவே முடியாத கட்சி பாஜக என்ற பிம்பம் உடைந்துவிட்டது” – உத்தவ் தாக்கரே“அடுத்த 15 நாட்களில் உத்தவ் தாக்கரே மோடி அரசில் இணைவார்” – எம்எல்ஏ ரவி ராணா தகவல்!
சிவசேனா தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே, தேர்தல் முடிவுகள் வெளியான 15 நாட்களில் மோடி அரசில் இணைவார் என அமராவதி எம்எல்ஏ ரவி ராணா கூறியுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் அமராவதி தொகுதி…
View More “அடுத்த 15 நாட்களில் உத்தவ் தாக்கரே மோடி அரசில் இணைவார்” – எம்எல்ஏ ரவி ராணா தகவல்!மும்பை: சிவசேனா (உத்தவ்) வேட்பாளர் அனில் தேசாய் பரப்புரையில் பாகிஸ்தான் கொடி காட்டப்பட்டதா? – உண்மை என்ன?
This News Fact Checked by ‘BOOM’ தெற்கு மும்பையில் சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) வேட்பாளர் அனில் தேசாய் ரோட்ஷோ நடைபெறும்போது, பாகிஸ்தான் கொடி காணப்பட்டதாக தவறான கூற்றுடன் பகிரப்படுவது கண்டறியப்பட்டது. மும்பையில்…
View More மும்பை: சிவசேனா (உத்தவ்) வேட்பாளர் அனில் தேசாய் பரப்புரையில் பாகிஸ்தான் கொடி காட்டப்பட்டதா? – உண்மை என்ன?தேர்தல் பத்திரம் மூலம் ஏமாற்றப்பட்ட விவசாயி…நடந்தது என்ன?
குஜராத்தில் தேர்தல் பத்திரம் மூலம் ஏமாற்றப்பட்டதாக தலித் விவசாயி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். அதன்பேரில், அதானி நிறுவனத்தின் இயக்குநர்கள், மேலாளர்கள் உள்ளிட்டோர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் வசிக்கும் பட்டியலின…
View More தேர்தல் பத்திரம் மூலம் ஏமாற்றப்பட்ட விவசாயி…நடந்தது என்ன?