அதிருப்தி சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா-பாஜக கூட்டணி ஆட்சி விரைவில் கவிழும் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்தார். ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக்கும் முடிவை பாஜகவினர் கனத்த இதயத்துடன் ஏற்றுக்…
View More ஏக்நாத் ஷிண்டே ஆட்சி விரைவில் கவிழும்-சஞ்சய் ராவத்shiv sena
2 நகரங்களின் பெயரை மாற்றுவதற்கு ஏக்நாத் ஷிண்டே அமைச்சரவை ஒப்புதல்
மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. துணை முதலமைச்சராக தேவேந்திர பட்னவீஸ் பதவி வகித்து வருகிறார். மகாராஷ்டிரத்தில் உள்ள ஒளரங்காபாத், உஸ்மானாபாத் ஆகிய நகரங்களின் பெயர்களை முறையே சத்ரபதி சம்பாஜிநகர்…
View More 2 நகரங்களின் பெயரை மாற்றுவதற்கு ஏக்நாத் ஷிண்டே அமைச்சரவை ஒப்புதல்நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று எதிர்கொள்கிறார் ஏக்நாத் ஷிண்டே
மகாராஷ்டிராவில் புதிய அரசை அமைத்த சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே, சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்கிறார். மகாராஷ்டிரா அரசில் அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அதிருப்தி…
View More நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று எதிர்கொள்கிறார் ஏக்நாத் ஷிண்டே“மனதில் இருந்து பேசுகிறேன்..” அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு உத்தவ் தாக்கரேவின் வேண்டுகோள்
நீங்கள் இன்னும் சிவசேனை கட்சியில்தான் இருக்கிறீர்கள்; மும்பை திரும்புகள், பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று அஸ்ஸாமில் முகாமிட்டுள்ள கட்சியின் எம்எல்ஏக்களுக்கு அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே உருக்கமாக பேசி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு…
View More “மனதில் இருந்து பேசுகிறேன்..” அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு உத்தவ் தாக்கரேவின் வேண்டுகோள்சிவசேனை எம்எல்ஏ நிதின் தேஷ்முக் மீது அதிருப்தி எம்எல்ஏக்கள் தாக்குதல்
சிவசேனை எம்எல்ஏ நிதின் தேஷ்முக் குஜராத் மாநிலம், சூரத்திலிருந்து மகாராஷ்டிரத்துக்கு திரும்ப வேண்டும் என்று கூறியதற்காக சக அதிருப்தி எம்எல்ஏக்களால் தாக்கப்பட்டதாகப் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா அமைச்சரும், சிவசேனை மூத்த தலைவருமான ஏக்நாத்…
View More சிவசேனை எம்எல்ஏ நிதின் தேஷ்முக் மீது அதிருப்தி எம்எல்ஏக்கள் தாக்குதல்’மழை நீர் வடிகால்களை சரியா தூர் வாரலை..’ கான்ட்ராக்டருக்கு எம்.எல்.ஏ கொடுத்த ’தண்டனை!’
மும்பையில் மழைநீா் வடிகால்களை சரியாக தூா்வாராததால் ஒப்பந்ததாரா் மீது சிவசேனா சட்டமன்ற உறுப்பினர், குப்பைகளை கொட்ட வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த சில நாட்களுக்கு முன் தென்மேற்குப் பருவமழை…
View More ’மழை நீர் வடிகால்களை சரியா தூர் வாரலை..’ கான்ட்ராக்டருக்கு எம்.எல்.ஏ கொடுத்த ’தண்டனை!’