மகாராஷ்டிராவின் கல்யாண் தொகுதியில் ஏக்நாத் ஷிண்டே மகன் போட்டி!

மகாராஷ்டிராவின் கல்யாண் தொகுதியில் அந்த மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  இந்தியாவில் மாபெரும் ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் மக்களவை தேர்தல்  நடைபெறவுள்ளது.  மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட…

View More மகாராஷ்டிராவின் கல்யாண் தொகுதியில் ஏக்நாத் ஷிண்டே மகன் போட்டி!

தேர்தல் பத்திர விவகாரம்: ‘ஒரு நன்கொடை.. ஒரு கட்சி..’ – பாஜகவை விமர்சித்த பிரியங்கா சதுர்வேதி எம்.பி!

ஒரு நாளில் பாஜக பெற்ற தொகை எவ்வளவு என்பது குறித்து சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரே அணியின் ராஜ்ய சபா உறுப்பினரான பிரியங்கா சதுர்வேதி தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் தகவலை வெளியிட்டு விமர்சித்துள்ளார்.…

View More தேர்தல் பத்திர விவகாரம்: ‘ஒரு நன்கொடை.. ஒரு கட்சி..’ – பாஜகவை விமர்சித்த பிரியங்கா சதுர்வேதி எம்.பி!

ராகுல் காந்தியின் நடைப்பயணத்தை திசை திருப்ப பாஜக சதி – ஜெய்ராம் ரமேஷ்!

முன்னாள் மத்திய அமைச்சர் மிலிந்த் தியோராவை பாஜக சதி செய்து, காங்கிரஸில் இருந்து வெளியேற்றியதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டினார்.  கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சியில் இருந்து பல முக்கிய…

View More ராகுல் காந்தியின் நடைப்பயணத்தை திசை திருப்ப பாஜக சதி – ஜெய்ராம் ரமேஷ்!

ஏக்நாத் ஷிண்டே அணியே உண்மையான சிவசேனா அணி – மகாராஷ்டிரா சபாநாயகர்

ஏக்நாத் ஷிண்டே அணியே உண்மையான சிவசேனா அணி என மகாராஷ்டிரா சட்டபேரவைத் தலைவர்  ராகுல் நர்வேகர் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்கம் தொடர்பாக மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகர் இன்று தனது…

View More ஏக்நாத் ஷிண்டே அணியே உண்மையான சிவசேனா அணி – மகாராஷ்டிரா சபாநாயகர்

“இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஹிட்லரை மேற்கோள்காட்டி பதிவு” – சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் விளக்கம்

இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஹிட்லரை மேற்கோள்காட்டி பதிவிற்கு இஸ்ரேல் தூதரக் கண்டனம் தெரிவித்த நிலையில் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் விளக்கம் அளித்துள்ளார். சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், இஸ்ரேல் குறித்து முன்பு பதிவு செய்த…

View More “இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஹிட்லரை மேற்கோள்காட்டி பதிவு” – சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் விளக்கம்

அனுமதியின்றி பாலத்தை திறந்து வைத்ததாக ஆதித்யா தாக்கரே மீது போலீசார் வழக்கு..!

மகாராஷ்டிர மாநிலத்தில் அனுமதியின்றி பாலத்தை திறந்து வைத்ததாக மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் ஆதித்ய தாக்கரே மீது மும்பை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம், மும்பை நகரின் லோயர் பரேல் பகுதியில் உள்ள…

View More அனுமதியின்றி பாலத்தை திறந்து வைத்ததாக ஆதித்யா தாக்கரே மீது போலீசார் வழக்கு..!

“பாஜகவினருக்காக தேர்தல் நடைமுறை விதிகளை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளதா?” – உத்தவ் தாக்கரே கேள்வி!

பாஜகவினருக்காக தேர்தல் நடைமுறை விதிகளை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளதா? என சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். 230 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் நாளை(நவ. 17) ஆம் தேதி ஒரே…

View More “பாஜகவினருக்காக தேர்தல் நடைமுறை விதிகளை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளதா?” – உத்தவ் தாக்கரே கேள்வி!

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மீதான கட்சித் தாவல் தடை சட்ட வழக்கு – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் மீதான கட்சித் தாவல் தடை சட்ட வழக்கில், சபாநாயகர் மீது அதிருப்தி அடைந்த உச்சநீதிமன்றம், ஒரு வாரத்திற்குள் காலத்தை நிர்ணயம் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.  எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க…

View More மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மீதான கட்சித் தாவல் தடை சட்ட வழக்கு – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சிவசேனா சொத்துக்களை ஏக்நாத் ஷிண்டே குழுவிற்கு மாற்ற முடியாது! – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

உத்தவ் தாக்கரே தரப்பினர் வசம் உள்ள சிவசேனா கட்சியின் சொத்துக்களை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான குழுவுக்கு மாற்ற மகாராஷ்டிர அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மகாராஷ்டிராவில் நிலவிய…

View More சிவசேனா சொத்துக்களை ஏக்நாத் ஷிண்டே குழுவிற்கு மாற்ற முடியாது! – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

பொய்யான ஆதாரங்கள் அடிப்படையில் விசாரணை-சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு

பொய்யான ஆதாரங்கள் அடிப்படையில் அமலாக்கத் துறை எனக்கு எதிராக விசாரணை நடத்தி வருகிறது என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் குற்றம்சாட்டினார். சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சஞ்சய் ராவத்திடம் அமலாக்கத் துறை விசாரணை…

View More பொய்யான ஆதாரங்கள் அடிப்படையில் விசாரணை-சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு