“How can we believe that CCTV is not operational in an important university?” - Edappadi Palaniswami questions!

“முக்கியமான பல்கலை.யில் சிசிடிவி செயல்பாட்டில் இல்லை என எப்படி நம்புவது?” – எடப்பாடி பழனிசாமி கேள்வி!

தமிழ்நாட்டின் மிக முக்கியமான பல்கலைக்கழகத்தில் சிசிடிவி செயல்பாட்டில் இல்லை என்பதை எப்படி நம்புவது என அதிமுக பொதுச்செயலாளரும், சட்டசபை எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் (எக்ஸ்)…

View More “முக்கியமான பல்கலை.யில் சிசிடிவி செயல்பாட்டில் இல்லை என எப்படி நம்புவது?” – எடப்பாடி பழனிசாமி கேள்வி!
Anna University sexual assault case - Gnanasekaran remanded in judicial custody for 15 days!

அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை வழக்கு – ஞானசேகரனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு ஜனவரி 8-ம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம்…

View More அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை வழக்கு – ஞானசேகரனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!
"The person arrested in the student sexual assault case should be given appropriate punishment as soon as possible" - Thaweka leader Vijay!

மாணவி பாலியல் வழக்கு: “கைது செய்யப்பட்டவருக்கு விரைவில் தண்டனை பெற்றுத் தரவேண்டும்” – தவெக தலைவர் விஜய்!

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளேயே, மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தவெக தலைவர் விஜய்…

View More மாணவி பாலியல் வழக்கு: “கைது செய்யப்பட்டவருக்கு விரைவில் தண்டனை பெற்றுத் தரவேண்டும்” – தவெக தலைவர் விஜய்!
One arrested on complaint of sexual assault by college student - Police report!

கல்லூரி மாணவி பாலியல் வன்முறை புகாரின் பேரில் ஒருவர் கைது – காவல்துறை அறிக்கை!

அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்முறை நடந்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில், கோட்டூரை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் இந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து…

View More கல்லூரி மாணவி பாலியல் வன்முறை புகாரின் பேரில் ஒருவர் கைது – காவல்துறை அறிக்கை!
"The culprits will soon be brought to justice" - Minister Kovi Chezhiyan explains the sexual harassment allegations!

“விரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்” – பாலியல் புகார் விவகாரம் குறித்து அமைச்சர் கோவி செழியன் விளக்கம்!

கிண்டி பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, திமுக ஆட்சியில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், வெகு விரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் எனவும் அமைச்சர் கோவி செழியன்…

View More “விரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்” – பாலியல் புகார் விவகாரம் குறித்து அமைச்சர் கோவி செழியன் விளக்கம்!

பாலியல் புகார்: குற்றத்தை ஒப்புக் கொண்டாரா #JaniMaster?

பாலியல் புகாரில் கைதான நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட், வாரிசு உள்ளிட்ட படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றிய பிரபல டான்ஸ்…

View More பாலியல் புகார்: குற்றத்தை ஒப்புக் கொண்டாரா #JaniMaster?
Sexism in Malayalam film industry - Another case filed against #ActorBaburaj!

மலையாள திரையுலகின் பாலியல் விவகாரம் – #ActorBaburaj மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு!

கேரள பெண் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் அளித்த புகாரின்பேரில், மலையாள நடிகர் பாபுராஜ் மீது மேலும் ஒரு பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரளத்தில் பெண் தொழிலாளர்கள் மற்றும் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாவதாக ஹேமா அறிக்கை தெரிவித்தது…

View More மலையாள திரையுலகின் பாலியல் விவகாரம் – #ActorBaburaj மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு!

பள்ளி, கல்லூரிகளில் அதிகரிக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள்! #ChiefSecretary முருகானந்தம் வழங்கிய ஆலோசனைகள்!

கல்வி நிலையங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுவத்துவதற்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் போன்ற கல்வி மையங்களில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் மற்றும்…

View More பள்ளி, கல்லூரிகளில் அதிகரிக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள்! #ChiefSecretary முருகானந்தம் வழங்கிய ஆலோசனைகள்!

பள்ளி, கல்லூரிகளில் பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்ததன் எதிரொலி! #ChiefSecretary முருகானந்தம் தலைமையில் ஆலோசனை!

கல்வி நிலையங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுவத்துவதற்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம், தலைமைச்செயலாளர் முருகானந்தம் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் போன்ற கல்வி மையங்களில் பாலியல்…

View More பள்ளி, கல்லூரிகளில் பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்ததன் எதிரொலி! #ChiefSecretary முருகானந்தம் தலைமையில் ஆலோசனை!
Trichy #NIT college hostel keeper Baby resigns! What is the background?

திருச்சி #NIT விடுதி காப்பாளர்கள் 3 பேர் பதவி விலகல்! பின்னணி என்ன?

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக விடுதியில் பாலியல் புகார் தொடர்பான சர்ச்சையை அடுத்து மகளிர் விடுதி காப்பாளர்கள் 3 பேர் விலகினார். திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடி கல்லூரியின் விடுதியில் இருந்த மாணவியரிடம்,…

View More திருச்சி #NIT விடுதி காப்பாளர்கள் 3 பேர் பதவி விலகல்! பின்னணி என்ன?