வேங்கைவயல் விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
View More “வேங்கைவயல் விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்” – விஜய்!Special Investigation Team
#ThirupatiLattu | சிபிஐ இயக்குநர் கண்காணிப்பில் புதிய விசாரணை குழு – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ இயக்குநர் கண்காணிப்பில் மத்திய, மாநில அதிகாரிகளைக் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான முந்தைய ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிக்க நெய்க்கு…
View More #ThirupatiLattu | சிபிஐ இயக்குநர் கண்காணிப்பில் புதிய விசாரணை குழு – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!#TirupatiLaddu விவகாரத்தில் Twist | சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை திடீர் நிறுத்தம்!
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பான சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணை திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில், திருப்பதி லட்டு தயாரிக்க வழங்கப்பட்ட நெய்யில்,…
View More #TirupatiLaddu விவகாரத்தில் Twist | சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை திடீர் நிறுத்தம்!பள்ளி, கல்லூரிகளில் அதிகரிக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள்! #ChiefSecretary முருகானந்தம் வழங்கிய ஆலோசனைகள்!
கல்வி நிலையங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுவத்துவதற்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் போன்ற கல்வி மையங்களில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் மற்றும்…
View More பள்ளி, கல்லூரிகளில் அதிகரிக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள்! #ChiefSecretary முருகானந்தம் வழங்கிய ஆலோசனைகள்!பள்ளி, கல்லூரிகளில் பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்ததன் எதிரொலி! #ChiefSecretary முருகானந்தம் தலைமையில் ஆலோசனை!
கல்வி நிலையங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுவத்துவதற்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம், தலைமைச்செயலாளர் முருகானந்தம் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் போன்ற கல்வி மையங்களில் பாலியல்…
View More பள்ளி, கல்லூரிகளில் பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்ததன் எதிரொலி! #ChiefSecretary முருகானந்தம் தலைமையில் ஆலோசனை!#StopHarassment | கிருஷ்ணகிரியில் பாலியல் வன்கொடுமை நடந்த தனியார் பள்ளி இன்று மீண்டும் திறப்பு!
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே போலி என்சிசி முகாம் நடத்தி, சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால் மூடப்பட்ட பள்ளி இன்று திறக்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் செயல்படும் தனியார் பள்ளியில்…
View More #StopHarassment | கிருஷ்ணகிரியில் பாலியல் வன்கொடுமை நடந்த தனியார் பள்ளி இன்று மீண்டும் திறப்பு!சிவராமன் உயிரிழப்பு – #Krishnagiri மாவட்ட காவல்துறை விளக்கம்!
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் தனியார் பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான சிவராமன் உயிரிழந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை விளக்கமளித்துள்ளது. கந்திகுப்பம் தனியார் பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான சிவராமன்…
View More சிவராமன் உயிரிழப்பு – #Krishnagiri மாவட்ட காவல்துறை விளக்கம்!#StopHarassment | கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன் உயிரிழப்பு! தந்தையும் சாலை விபத்தில் பலி எனத் தகவல்!
கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன் எலி பேஸ்ட் சாப்பிட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிவராமனின் தந்தையும் நேற்றிரவு விபத்தில் உயிரிழந்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் செயல்படும்…
View More #StopHarassment | கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன் உயிரிழப்பு! தந்தையும் சாலை விபத்தில் பலி எனத் தகவல்!கிருஷ்ணகிரியில் பாலியல் வன்கொடுமை நடந்த தனியார் பள்ளி திறப்பு எப்போது? சிறப்பு விசாரணைக் குழு விளக்கம்!
“பள்ளியினுடைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்துக்கள் அடிப்படையிலேயே பள்ளியை திறப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து எஸ்ஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே கந்திகுப்பம்…
View More கிருஷ்ணகிரியில் பாலியல் வன்கொடுமை நடந்த தனியார் பள்ளி திறப்பு எப்போது? சிறப்பு விசாரணைக் குழு விளக்கம்!#StopHarassment: கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை – விசாரணையைத் தொடங்கியது சிறப்பு புலனாய்வுக் குழு!
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை தொடங்கியது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் செயல்படும் தனியார் பள்ளியில்…
View More #StopHarassment: கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை – விசாரணையைத் தொடங்கியது சிறப்பு புலனாய்வுக் குழு!