திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக விடுதியில் பாலியல் புகார் தொடர்பான சர்ச்சையை அடுத்து மகளிர் விடுதி காப்பாளர்கள் 3 பேர் விலகினார். திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடி கல்லூரியின் விடுதியில் இருந்த மாணவியரிடம்,…
View More திருச்சி #NIT விடுதி காப்பாளர்கள் 3 பேர் பதவி விலகல்! பின்னணி என்ன?NIT
கல்லூரி மாணவியிடம் அத்துமீறல் | திருச்சி #NIT விளக்கம்!
திருச்சியில் மாணவரிடம் ஒப்பந்த ஊழியர் அநாகரிகமாக நடந்து கொண்ட விவகாரம் தொடர்பாக கல்லூரி விளக்கம் அளித்துள்ளது. திருச்சி என்.ஐ.டி. மாணவிகள் விடுதியில் மாணவிகளின் வசதிக்காக ஒவ்வொரு அறையிலும் இணையதள சேவை அளிப்பதற்காக நேற்று (29.08.2024)…
View More கல்லூரி மாணவியிடம் அத்துமீறல் | திருச்சி #NIT விளக்கம்!“விடுதி காப்பாளர் மீது புகார் அளித்தால் நடவடிக்கை” – திருச்சி #NIT விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பேச்சு!
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக விடுதியின் பெண் காப்பாளர் மீது மாணவிகள் புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம், துவாக்குடியில் என்ஐடி எனப்படும் தேசிய…
View More “விடுதி காப்பாளர் மீது புகார் அளித்தால் நடவடிக்கை” – திருச்சி #NIT விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பேச்சு!