தேவையற்ற செலவு செய்த கல்லூரி மாணவி, சைபர் க்ரைம் குற்றவாளிகளிடம் சிக்கி, 16 லட்சம் ரூபாயை இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பிரங்கிபுரத்தை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி…
View More சிறுநீரகத்தை விற்க முயன்று ரூ.16 லட்சத்தை இழந்த கல்லூரி மாணவிscam
திருமண மோசடி கும்பல்: கணவனே மனைவியை போலிஸில் பிடித்துக் கொடுத்த பரிதாபம்
திருமணமான ஒரு மாதத்திலேயே மனைவியின் வாட்ஸ் அப்பில் இருந்த மெசேஜை கேட்டு அதிர்ந்து போன கணவன். நண்பர்களுடன் மோசடி கும்பலை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த பரிதாபம். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தாசப்ப…
View More திருமண மோசடி கும்பல்: கணவனே மனைவியை போலிஸில் பிடித்துக் கொடுத்த பரிதாபம்தேசிய மருத்துவ ஆணைய உறுப்பினர் பதவி வாங்கித் தருவதாக 70 லட்சம் மோசடி
தேசிய மருத்துவ ஆணைய உறுப்பினர் பதவி வாங்கித் தருவதாக தனியார் மருத்துவக் கல்லூரி பேராசிரியரிடம் 70 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை, ஈக்காட்டுத்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர், செல்வகுமார். இவர், சென்னை…
View More தேசிய மருத்துவ ஆணைய உறுப்பினர் பதவி வாங்கித் தருவதாக 70 லட்சம் மோசடிதமிழ்நாட்டில் அதிகரிக்கும் Boss Scam மோசடி; பொதுமக்கள் உஷாராக இருக்க டிஜிபி அறிவுறுத்தல்…
தமிழ்நாட்டில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி ஏமாற்றுபவர்கள் பெருகி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தை செலவிடும் நபர்களை கண்டறிந்து அவர்களை குறிவைத்து பெரும்பாலான ஏமாற்று வேலைகள் அரங்கேறி வருகிறது. பெரிய பெரிய நிறுவனங்களின் பெயர்களை…
View More தமிழ்நாட்டில் அதிகரிக்கும் Boss Scam மோசடி; பொதுமக்கள் உஷாராக இருக்க டிஜிபி அறிவுறுத்தல்…ஆசிரியர் பணி நியமன முறைகேடு; மே.வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கைது
ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கில் மேற்கு வங்க அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளருமான பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத் துறையினர் இன்று கைது செய்தனர். மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான…
View More ஆசிரியர் பணி நியமன முறைகேடு; மே.வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கைதுபண மோசடி: பாஜக பிரமுகரை சுற்றிவளைத்த பெண்கள்
சேலத்தில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக பாஜக பிரமுகர் வீட்டை முற்றுகையிட்டு ஏராளமானோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சேலம் மாநகர் அழகாபுரம் பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகரும் தொழிலதிபருமான பாலசுப்பிரமணியம், தங்கத்தில் முதலீடு செய்தால்…
View More பண மோசடி: பாஜக பிரமுகரை சுற்றிவளைத்த பெண்கள்முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள், மருமகனுக்கு ஜாமீன்
நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள், மருமகனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள 8 கிரவுண்ட் நிலத்தை மிரட்டி அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல்…
View More முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள், மருமகனுக்கு ஜாமீன்ரூ.5000 கொடுத்தால் ரூ.50,000 கிடைக்கும்..விளம்பரத்தை பார்த்து சிக்கிய நபர்..அட்வைஸ் கொடுத்த போலீஸ்
இரட்டிப்பு லாபம் கிடைப்பதாக கூறி மோசடி செய்யப்பட்ட பணம் சைபர் கிரைம் காவல்துறையினரின் உதவியுடன் மீட்கப்பட்டது. இணையதளத்தின் வளர்ச்சி எவ்வளவு வேகமாக இருக்கிறதோ, இணைய வழிக் கொள்ளையும் அதிவேகமாகவே நடந்துவருகிறது. ”கார்டு மேலே இருக்க…
View More ரூ.5000 கொடுத்தால் ரூ.50,000 கிடைக்கும்..விளம்பரத்தை பார்த்து சிக்கிய நபர்..அட்வைஸ் கொடுத்த போலீஸ்நடிகர் சூரி தொடர்ந்த வழக்கு – உச்சநீதிமன்றம் உத்தரவு!
முன்னாள் டிஜிபியும் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையுமான ரமேஷ் குடவாலா மீதான பண மோசடி வழக்கு விசாரணையை, மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை அடுத்த சிறுசேரியில் நிலம் வாங்கி…
View More நடிகர் சூரி தொடர்ந்த வழக்கு – உச்சநீதிமன்றம் உத்தரவு!திமுக பிரமுகரின் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு
தஞ்சாவூரில் திமுக பிரமுகரின் ஆக்கிரமிப்பில் இருந்த 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை மாநகராட்சி கையகப்படுத்தியது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுதர்சன சபா திமுக பிரமுகர்…
View More திமுக பிரமுகரின் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு