தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு சார்பாக செயல்பட்டு, போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகிறார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் ஏஐடியுசியின் 20வது மாநில மாநாடு கடந்த…
View More ”ஆளுநர் ஆர்.என்.ரவி போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகிறார்” – இரா.முத்தரசன்RNRavi
”மோடி போன்ற வலிமையான தலைவரால் இந்தியா வளர்கிறது” – ஆளுநர் ஆர்.என்.ரவி
மோடி போன்ற வலிமையான தலைவர் இருப்பதால், இந்தியா மிகப்பெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் 12வது பட்டமளிப்பு…
View More ”மோடி போன்ற வலிமையான தலைவரால் இந்தியா வளர்கிறது” – ஆளுநர் ஆர்.என்.ரவி’ஆளுநர் பதவி இல்லாமல் இருந்திருந்தால் ஆன்லைன் ரம்மியை என்றோ ஒழித்திருப்போம்’ – கனிமொழி எம்பி
ஆளுநர் பதவி காலாவதியானது என்றும், அது இல்லை என்றால் ஆன்லைன் ரம்மியை என்றோ ஒழித்திருப்போம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் 6 முதல்…
View More ’ஆளுநர் பதவி இல்லாமல் இருந்திருந்தால் ஆன்லைன் ரம்மியை என்றோ ஒழித்திருப்போம்’ – கனிமொழி எம்பி’இந்த நாடு சனாதன தர்மம் உடையது’ – ஆளுநர் ஆர்.என்.ரவி
இந்த நாடு சனாதன தர்மம் உடையது என்றும், அது எல்லாரும் நலமாக, நோய் நொடி இல்லாமல் இருக்க வேண்டும் என்றுதான் சொல்கிறது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். அகில பாரத வழக்கறிஞர் சங்கம் சார்பில்…
View More ’இந்த நாடு சனாதன தர்மம் உடையது’ – ஆளுநர் ஆர்.என்.ரவி’ஆளுநர் முழுக்க முழுக்க அரசியல் தான் செய்கிறார்’ – அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முழுக்க முழுக்க அரசியல் தான் செய்கிறார் என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார். வேலூர் பொன்னை ஆற்றின் குறுக்கே சுமார் ரூ.40 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பால…
View More ’ஆளுநர் முழுக்க முழுக்க அரசியல் தான் செய்கிறார்’ – அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டுஆளுநரின் தாமதத்திற்கு காரணம் தெரியவில்லை – அமைச்சர் ரகுபதி
ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஏன் காலதாமதம் செய்கிறார் என தெரியவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து புதுக்கோட்டையில் இன்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை…
View More ஆளுநரின் தாமதத்திற்கு காரணம் தெரியவில்லை – அமைச்சர் ரகுபதி’இனி ஆன்லைன் ரம்மியால் ஒரு உயிர் போனாலும் அதற்கு ஆளுநர்தான் காரணம்’ – அன்புமணி ராமதாஸ்
ஆன்லைன் ரம்மியால் இனி தமிழ்நாட்டில் ஒரு உயிரிழப்பு நடந்தாலும் அதற்கு ஆளுநர்தான் காரணம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி…
View More ’இனி ஆன்லைன் ரம்மியால் ஒரு உயிர் போனாலும் அதற்கு ஆளுநர்தான் காரணம்’ – அன்புமணி ராமதாஸ்’வாழ்க்கையில் நான் பலமுறை தோல்விகளை சந்தித்துள்ளேன்’ – ஆளுநர் ஆர்.என்.ரவி
வாழ்க்கையில் பலமுறை தோல்விகளை சந்தித்துள்ளேன் என்றும், தோல்விகள் என்னை வீழ்த்த நான் ஒருபோதும் அனுமதிக்கவில்லை என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 1995ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனம் (NIFT) இந்தியாவின்…
View More ’வாழ்க்கையில் நான் பலமுறை தோல்விகளை சந்தித்துள்ளேன்’ – ஆளுநர் ஆர்.என்.ரவி’தேவை ஏற்பட்டால் ஆளுநரை சந்திப்பேன்’ – ஓ.பன்னீர்செல்வம்
தேவை ஏற்பட்டால் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திப்பேன் என முன்னாள் முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுகவில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், எழும்பூர், துறைமுகம் பகுதிகளுக்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகளின் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி…
View More ’தேவை ஏற்பட்டால் ஆளுநரை சந்திப்பேன்’ – ஓ.பன்னீர்செல்வம்தமிழ்நாட்டில் உளவுத்துறை செயலிழந்துவிட்டது – ஆளுநர் ரவியிடம் இபிஎஸ் மனு
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியாக பராமரிக்கப்படாததால் தமிழக மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டதாக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மனு அளித்துள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை எதிர்க்கட்சித் தலைவரும்…
View More தமிழ்நாட்டில் உளவுத்துறை செயலிழந்துவிட்டது – ஆளுநர் ரவியிடம் இபிஎஸ் மனு