தமிழ்நாடு குறித்து சர்ச்சை பேச்சு – ஆளுநருக்கு எதிராக ட்விட்டரில் ட்ரெண்டாகும் ‘#தமிழ்நாடு’

தமிழ்நாடு குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ட்விட்டரில் #தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி உள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில்,…

View More தமிழ்நாடு குறித்து சர்ச்சை பேச்சு – ஆளுநருக்கு எதிராக ட்விட்டரில் ட்ரெண்டாகும் ‘#தமிழ்நாடு’

’இந்த பாரதம் ரிஷிகளாலும் ஆன்மீக இலக்கியங்களாலும் உருவாக்கப்பட்டது’ – ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்த பாரதம் ரிஷிகளாலும் ஆன்மீக இலக்கியங்களாலும் உருவாக்கப்பட்டது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் தமிழ்நாடு ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டி வளாகத்தில் புதிய அரங்கை குத்துவிளக்கு ஏற்றி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து…

View More ’இந்த பாரதம் ரிஷிகளாலும் ஆன்மீக இலக்கியங்களாலும் உருவாக்கப்பட்டது’ – ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தல்; பாமக தீர்மானம்

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் தமிழ்நாடு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி பாமக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், பட்டானூர் பகுதியில், பாமகவின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்…

View More ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தல்; பாமக தீர்மானம்

ஜன.9ம் தேதி கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

2023ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜனவரி 9ஆம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ”ஜனவரி 9ஆம் தேதி காலை…

View More ஜன.9ம் தேதி கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

”முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மத்திய அரசு சித்ரவதை செய்கிறது” – பீட்டர் அல்போன்ஸ்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மத்திய அரசு சித்திரவதை செய்வதாக தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் அன்பின் கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக…

View More ”முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மத்திய அரசு சித்ரவதை செய்கிறது” – பீட்டர் அல்போன்ஸ்

“உதயநிதி ஸ்டாலின் எனும் நான்”.. அமைச்சராக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின்

திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றார். உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்கிற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை நேற்று முன் தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து ஆளுநர் மாளிகையிலுள்ள…

View More “உதயநிதி ஸ்டாலின் எனும் நான்”.. அமைச்சராக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின்

’ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநர் செய்வது அநியாயம்’ – ராமதாஸ்

ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநர் செய்வது அநியாயம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழ்நாடு விசுவகர்ம சமுதாய மேம்பாட்டு ஆர்வலர்கள் சார்பில் நடைபெற்ற தன்மான நாள்…

View More ’ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநர் செய்வது அநியாயம்’ – ராமதாஸ்

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

ஆன்லைன் ரம்மியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளதால், ஆளுநர் இனியும் தாமதிக்காமல், ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் தர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  இதுகுறித்து அவர்…

View More ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

ஆன்லைன் சூதாட்ட தடை? – ஆளுநர் மாளிகை தகவல்

ஆன்லைன் சூதாட்ட தடை விவகாரத்தில் உரிய தீர்வு காணவே, ஆன்லைன் விளையாட்டு கூட்டமைப்பு நிர்வாகிகளை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆன்லைன் விளையாட்டு கூட்டமைப்பினர், ஆளுநர் ஆர்.என்.ரவியை ரகசியமாக சந்தித்தது போன்ற செய்திகள்…

View More ஆன்லைன் சூதாட்ட தடை? – ஆளுநர் மாளிகை தகவல்

சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்பதே நடைமுறை – அமைச்சர் ரகுபதி

அரசாங்கம் இயற்றக்கூடிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்பதுதான் நடைமுறை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் மனிதநேய உதய நாளை முன்னிட்டு, சென்னை கிழக்கு…

View More சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்பதே நடைமுறை – அமைச்சர் ரகுபதி