அமெரிக்காவில் மற்றொரு சிறிய ரக விமானம் நேற்று இரவு குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்திற்குள்ளானதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View More அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து – மீட்பு பணிகள் தீவிரம் !Rescue
மலப்புரத்தில் கிணற்றில் விழுந்த யானையை மீட்கும் பணி தீவிரம்!
கேரள மாநிலம் மலப்புரம் அருகே தோட்டத்தில் உள்ள கிணற்றில் விழுந்த காட்டு யானையை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
View More மலப்புரத்தில் கிணற்றில் விழுந்த யானையை மீட்கும் பணி தீவிரம்!#Brazil-ஐ புரட்டிப்போட்ட நிலச்சரிவு – 10 பேர் உயிரிழப்பு!
பிரேசிலில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More #Brazil-ஐ புரட்டிப்போட்ட நிலச்சரிவு – 10 பேர் உயிரிழப்பு!#Assam சுரங்க விபத்து | மேலும் 3 தொழிலாளர்களின் உடல்கள் மீட்பு!
அசாம் சுரங்க விபத்தில் மேலும் மூன்று தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அசாமின் மலைப்பிரதேச மாவட்டங்களில் ஒன்றான திமா ஹசாவோவில் உள்ளடங்கிய பகுதியில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த ஜன.6ம்…
View More #Assam சுரங்க விபத்து | மேலும் 3 தொழிலாளர்களின் உடல்கள் மீட்பு!10 நாட்களாக தொடர்ந்த மீட்பு பணி… ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி உயிரிழப்பு!
ராஜஸ்தானில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆழ்துளை கிணற்றில் விழுந்த மூன்று வயது குழந்தை, மீட்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். கடந்த டிச.23ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள கோட்புட்லியின் கிராத்புரா கிராமத்தில், சேத்னா என்ற…
View More 10 நாட்களாக தொடர்ந்த மீட்பு பணி… ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி உயிரிழப்பு!ராஜஸ்தான் | ஆழ்துளை கிணற்றிள் விழுந்த 3 வயது குழந்தை – 8வது நாளாக தொடரும் மீட்பு பணி!
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 8வது நாளாகத் தொடர்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த டிச.23 அன்று ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 8 வது நாளாக…
View More ராஜஸ்தான் | ஆழ்துளை கிணற்றிள் விழுந்த 3 வயது குழந்தை – 8வது நாளாக தொடரும் மீட்பு பணி!கோயில் பகுதியில் மது போதையில் சுற்றி திரிந்த குரங்கு – மீட்டு சிகிச்சை அளித்த சமூக ஆர்வலர்!
திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் மது போதையில் சுற்றி திரிந்த குரங்கினை சமூக ஆர்வலர் மீட்டு அதற்கு சிகிச்சை அளித்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி…
View More கோயில் பகுதியில் மது போதையில் சுற்றி திரிந்த குரங்கு – மீட்டு சிகிச்சை அளித்த சமூக ஆர்வலர்!ராஜஸ்தான் | ஆழ்துளை கிணற்றிள் விழுந்த 3 வயது குழந்தை – 4வது நாளாக தொடரும் மீட்பு பணி!
ராஜஸ்தானில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க மீட்பு படையினர் 4 நாட்களாக போராடி வருகின்றனர். கோட்புட்லி-பெஹ்ரோர் மாவட்டத்திலுள்ள விவசாய நிலத்தில் கடந்த டிச.23ம் தேதி சேத்துனா (3) என்ற பெண் குழந்தை 700…
View More ராஜஸ்தான் | ஆழ்துளை கிணற்றிள் விழுந்த 3 வயது குழந்தை – 4வது நாளாக தொடரும் மீட்பு பணி!ராஜஸ்தான் | ஆழ்துளை கிணற்றிள் விழுந்த 3 வயது குழந்தை – 3வது நாளாக தொடரும் மீட்பு பணி!
ராஜஸ்தான் மாநிலத்தில், ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 3வது நாளாகத் தொடர்கிறது. ராஜஸ்தானில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணி (டிச.25) இன்று, மூன்றாவது நாளாகத் தொடர்கிறது. கோட்புட்லி- பெஹ்ரோர்…
View More ராஜஸ்தான் | ஆழ்துளை கிணற்றிள் விழுந்த 3 வயது குழந்தை – 3வது நாளாக தொடரும் மீட்பு பணி!திருவண்ணாமலை நிலச்சரிவு – கனமழையால் மீட்புப் பணியில் தொய்வு!
கனமழை பெய்து வருவதால் திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 7பேரை மீட்புகள் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. கனமழை காரணமாக…
View More திருவண்ணாமலை நிலச்சரிவு – கனமழையால் மீட்புப் பணியில் தொய்வு!