“இளைஞர்கள், ஏழைகள், பெண்கள், விவசாயிகளை இந்த பட்ஜெட் முன்னேற்றும்” – பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு!

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்நாட்டின் 4 தூண்களான இளைஞர்கள், ஏழைகள், பெண்கள், விவசாயிகளை முன்னேற்றும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.  நடப்பு…

View More “இளைஞர்கள், ஏழைகள், பெண்கள், விவசாயிகளை இந்த பட்ஜெட் முன்னேற்றும்” – பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு!

வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை…! – பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் அறிவிப்பு!!

நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் எதிர்பார்த்த வருமான வரி விலக்கு உச்சவரம்பில் எந்தவித மாற்றமும் இல்லை என்று பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நடப்பு…

View More வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை…! – பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் அறிவிப்பு!!

55 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்..! – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

மீன்வளத்துறையில் 55 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர்…

View More 55 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்..! – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

2014 முதல் ரூ.1 லட்சம் கோடி ரொக்கம் மற்றும் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை – மத்திய அரசு தகவல்!

2014 ஆண்டு முதல் ரூ. 1 லட்சம் கோடி ரொக்கம் மற்றும் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல்…

View More 2014 முதல் ரூ.1 லட்சம் கோடி ரொக்கம் மற்றும் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை – மத்திய அரசு தகவல்!

33% மகளிர் இடஒதுக்கீடு மசோதா – குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்

33%  மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால் தாக்கல் செய்தார். மசோதாவை கொண்டு…

View More 33% மகளிர் இடஒதுக்கீடு மசோதா – குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்

மகளிருக்கான இடஒதுக்கீடு 2034-ம் ஆண்டு தேர்தலில் சாத்தியமாகும்: கபில்சிபல் பேட்டி!

2034-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில்தான் மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வரும் என்றும், வாக்காளர்களை கவர்ந்திழுப்பதற்காக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக கபில்சிபல் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும்,…

View More மகளிருக்கான இடஒதுக்கீடு 2034-ம் ஆண்டு தேர்தலில் சாத்தியமாகும்: கபில்சிபல் பேட்டி!

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பற்றி கேள்வி கேட்ட திமுக எம்பி: 10 ஆண்டுகளுக்கு முந்தைய புள்ளிவிவரத்தை அளித்த மத்திய அமைச்சர்

மாநிலங்களவையில், நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களைப் பற்றி திமுக எம்பி கனிமொழி என்.வி.என். சோமு கேட்ட கேள்விக்கு, 10 ஆண்டுகளுக்கு முந்தைய புள்ளி விவரத்தை மத்திய அமைச்சர் பதிலாக அளித்துள்ளார்.  இந்தியாவில் வறுமைக்…

View More வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பற்றி கேள்வி கேட்ட திமுக எம்பி: 10 ஆண்டுகளுக்கு முந்தைய புள்ளிவிவரத்தை அளித்த மத்திய அமைச்சர்

RRR, தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படக் குழுக்களுக்கு மாநிலங்களவையில் வாழ்த்து!

ஆஸ்கர் விருதை வென்ற RRR, தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படங்களின் குழுக்களுக்கு மாநிலங்களவை கூட்டத் தொடரில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது நாள் கூட்டம் இன்று காலை தொடங்கியது. எதிர்க்கட்சிகளின் அமளியால்…

View More RRR, தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படக் குழுக்களுக்கு மாநிலங்களவையில் வாழ்த்து!

எம்.பி திருச்சி சிவா சொன்ன உப்புமா கதை! – சிரிப்பலையில் மிதந்த மாநிலங்களவை

நாடாளுமன்றத்தில் இன்று எம்.பி திருச்சி சிவா சொன்ன உப்புமா கதை, மாநிலங்களவை உறுப்பினர்களையும் சிரிக்க வைத்ததுடன், அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று உரையாற்றிய எம்.பி திருச்சி சிவா, உப்புமா கதை ஒன்றை…

View More எம்.பி திருச்சி சிவா சொன்ன உப்புமா கதை! – சிரிப்பலையில் மிதந்த மாநிலங்களவை

அதானி குழும விவகாரம் – நண்பகல் வரை நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

அதானி குழும விவகாரம் குறித்து எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.  2023-ம் ஆண்டின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31ம் தேதி குடியரசுத் தலைவர்…

View More அதானி குழும விவகாரம் – நண்பகல் வரை நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு