இது வெறும் டிரெய்லர் தான் என பாகிஸ்தானுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
View More “இது வெறும் டிரெய்லர் தான்” – பாகிஸ்தானுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!defence minister
“இந்தி மூலம் இணைப்பை விரும்புகிறோம், அது பிற மொழிகளை நசுக்கவில்லை” – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
இந்தி மூலம் இணைப்பை விரும்புகிறோம் என்றும் அது பிற மொழிகளை நசுக்கவில்லை என்றும் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
View More “இந்தி மூலம் இணைப்பை விரும்புகிறோம், அது பிற மொழிகளை நசுக்கவில்லை” – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!மத்திய அமைச்சருக்கு குதிரையை பரிசாக வழங்கிய மங்கோலியா குடியரசு தலைவர்
மங்கோலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு அந்நாட்டின் குடியரசு தலைவர் குதிரையை பரிசாக அளித்துள்ளார். கிழக்கு ஆசிய நாடுகளுடனான மூலோபாய கூட்டுறவு மேலாண்மை மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் மத்திய…
View More மத்திய அமைச்சருக்கு குதிரையை பரிசாக வழங்கிய மங்கோலியா குடியரசு தலைவர்இன்றைய இந்தியா உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்று- மத்தியமைச்சர்
இன்றைய இந்தியா உலகின் சக்தி வாய்ந்த்த நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். கார்கில் நினைவு தினத்தை முன்னிட்டு ஜம்முவில் பணியின் போது உயிரிழந்த பாதுகாப்புப் படை…
View More இன்றைய இந்தியா உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்று- மத்தியமைச்சர்அக்னிபாத் திட்டத்தில் விரைவில் ஆட்சேர்ப்பு: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு
அக்னிபாத் திட்டத்துக்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இத்திட்டத்தின் கீழ் விரைவில் ஆட்சேர்ப்பு நடைபெறும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இதுகுறித்து அவர் சமூக வலைதளமான டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது: அக்னிபாத் திட்டத்தின் கீழ் வீரர்கள் சேர்ப்புப் பணிகள் விரைவில் தொடங்கப்படும். இளைஞர்கள் அனைவரும்…
View More அக்னிபாத் திட்டத்தில் விரைவில் ஆட்சேர்ப்பு: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு