ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலைசெய்யப்பட்டவர்கள், திருச்சி அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ளதால் தங்களை சுதந்திரமாக வாழ உத்தரவிட கோரிய வழக்கில், தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி…
View More ராஜீவ் காந்தி கொலை வழக்கு; அகதிகள் முகாமில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு!rajiv gandhi
கர்நாடகா தோல்வியை மறைக்கும் தந்திரமே ரூ.2000 நோட்டை திரும்பப்பெறும் அறிவிப்பு – கே.எஸ்.அழகிரி
கர்நாடகா தேர்தல் தோல்வியை மறைக்கவே 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32ஆவது நினைவு தினம் இன்று…
View More கர்நாடகா தோல்வியை மறைக்கும் தந்திரமே ரூ.2000 நோட்டை திரும்பப்பெறும் அறிவிப்பு – கே.எஸ்.அழகிரிதிருமணம் செய்ய விருப்பம்தான். ஆனால்..? – ராகுல் காந்தியின் சுவாரஸ்யமான பேட்டி
திருமணம் செய்துகொள்ள விருப்பம் தான். ஆனால் எனக்கு ஏற்றவாறு சரியான பெண் அமைய வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடுமுழுவதும் பாரத் ஜோடோ யாத்திரை என்னும் பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தை காங்கிரசு…
View More திருமணம் செய்ய விருப்பம்தான். ஆனால்..? – ராகுல் காந்தியின் சுவாரஸ்யமான பேட்டிதமிழகத்திற்கு இழுக்கு ஏற்படுத்திய நளினி மன்னிப்பு கேட்க வேண்டும் -அனுஷா டெய்சி எர்னஸ்ட்
தமிழகத்திற்கு இழுக்கு ஏற்படுத்திய நளினி மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் காவல்துறை அதிகாரியும், ராஜீவ்காந்தி படுகொலையின் போது பாதுகாப்புப் பணியிலிருந்த அனுஷா டெய்சி எர்னஸ்ட் தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய…
View More தமிழகத்திற்கு இழுக்கு ஏற்படுத்திய நளினி மன்னிப்பு கேட்க வேண்டும் -அனுஷா டெய்சி எர்னஸ்ட்மகள் விடுதலை: நளினியின் தாயார் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி
ராஜீவ் காந்தி வழக்கில் தொடர்புடைய நளினி விடுதலை செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே தமது உணர்வுகள் குறித்து , நளினியின் தாயார் பத்மா நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை…
View More மகள் விடுதலை: நளினியின் தாயார் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி”அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை” – ராஜீவ் காந்தி
அண்ணாமலை வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி தெரிவித்துள்ளார். திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் செய்தி தொடர்பு இணை செயலாளர்…
View More ”அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை” – ராஜீவ் காந்தி“வெறுப்பு அரசியலுக்கு தந்தையை இழந்தேன், தாய்நாட்டை இழக்க மாட்டேன்” – ராகுல் காந்தி
“வெறுப்பு மற்றும் பிரிவினைவாத அரசியலுக்கு என் தந்தையை இழந்தேன், எனது நாட்டை இழக்க மாட்டேன்” என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் முன்னாள்…
View More “வெறுப்பு அரசியலுக்கு தந்தையை இழந்தேன், தாய்நாட்டை இழக்க மாட்டேன்” – ராகுல் காந்திமன்னிப்பை கற்றுக்கொடுத்தவர் எனது தந்தை; ராகுல்காந்தி
தனது தந்தை ராஜீவ் காந்தி மன்னிப்பின் மதிப்பை கற்றுத்தந்தார் என ராகுல்காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கடந்த 1991ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக, தமிழ்நாட்டிற்கு வருகை தந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னை அருகே…
View More மன்னிப்பை கற்றுக்கொடுத்தவர் எனது தந்தை; ராகுல்காந்திராஜீவ் காந்தி கொலை வழக்கு; ரவிச்சந்திரன், ஒரு மாத பரோலில் விடுதலை
ராஜீவ் காந்தி கொலை வழக்கின் ஆயுள் தண்டனை கைதியான ரவிச்சந்திரன் 1 மாதம் பரோலில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ரவிச்சந்திரன் மதுரை மத்திய…
View More ராஜீவ் காந்தி கொலை வழக்கு; ரவிச்சந்திரன், ஒரு மாத பரோலில் விடுதலை