மருத்துவ தம்பதி பட்டப்பகலில் சுட்டுக் கொலை!

ராஜஸ்தானில் மருத்துவ தம்பதியினர் பட்டப்பகலிலேயே பிரதான சாலையில் காரில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் பட்டப்பகலில் மருத்துவர் தம்பதியினர் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இரு சக்கர வாகனத்தில்…

View More மருத்துவ தம்பதி பட்டப்பகலில் சுட்டுக் கொலை!

ராஜஸ்தானில் 15 நாள் ஊரடங்கு: திருமணங்களுக்கும் தடை!

ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, அங்கு 15 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் நாளுக்கு…

View More ராஜஸ்தானில் 15 நாள் ஊரடங்கு: திருமணங்களுக்கும் தடை!

95 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை மீட்பு!

ராஜஸ்தானில் 95 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை பத்திரமாக 15 மணி நேரப்போரட்டத்திற்கு பின் மீட்கப்பட்டுள்ளது. ஆழ்துளைக் கிணற்றில் குழந்தைகள் விழும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல நேரப்போரட்டத்திற்கு பிறகு…

View More 95 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை மீட்பு!

ராஜஸ்தான் முதல்வருக்கு கொரோனா!

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு பணிகளில் முதல்வர் அசோக் கெலாட் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இதனிடையே…

View More ராஜஸ்தான் முதல்வருக்கு கொரோனா!

ஐபிஎல் : ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

கொல்கத்தா அணிக்கு எதிரான ஐ.பி.எல். லீக் போட்டியில், ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பையில் நடைபெற்ற 18-வது ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…

View More ஐபிஎல் : ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

35 ஆண்டுகள் கழித்து குடும்பத்தில் பிறந்த முதல் பெண் குழந்தை: வரவேற்கத் தனி ஹெலிகாப்டர் ஏற்பாடு!

35 ஆண்டுகள் கழித்து குடும்பத்தில் பிறந்த முதல் பெண் குழந்தையை வரவேற்கும் வகையில், அக்குழந்தையையும் அதன் தாயாரையும் ஹெலிகாப்ப்டரில் பயணிக்க வைத்த சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது. ராஜஸ்தானின், நாக்பூர் மாவட்டத்தில் உள்ள நிம்பரி சந்தாவந்த்…

View More 35 ஆண்டுகள் கழித்து குடும்பத்தில் பிறந்த முதல் பெண் குழந்தை: வரவேற்கத் தனி ஹெலிகாப்டர் ஏற்பாடு!

நில தகாராறில் கோடாரியால் முதியவரை கொன்ற கொடூரம்!

ராஜஸ்தானில் நில தகராறால் 80 வயது முதியவரை கோடாரியால் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் கர்னவாஸ் கிராமத்தை சேர்ந்த 62 வயதான தீராஜ் சிங் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அதே…

View More நில தகாராறில் கோடாரியால் முதியவரை கொன்ற கொடூரம்!

தானியக் கிடங்கில் சிக்கிக்கொண்ட 5 சிறுவர்கள் உயிரிழப்பு!

ராஜஸ்தான் மாநிலத்தில், தானியக் கிடங்கில் தவறுதலாக மாட்டிக்கொண்ட 5 சிறுவர்கள் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின், ஹிமட்சார் என்ற கிராமத்தில் சிவராம் (7), ரவீனா (5), ராதா (5),…

View More தானியக் கிடங்கில் சிக்கிக்கொண்ட 5 சிறுவர்கள் உயிரிழப்பு!

மகா சிவராத்திரி விழாவில் பிரசாதத்தை உண்ட 70 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ராஜஸ்தானில் மகா சிவராத்திரி விழாவில் வழங்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட 70 பேருக்கு ஃபுட் பாய்சன் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் துன்கார்பூர் மாவட்டத்தில் உள்ள அஸ்பூர் கிராமத்தில் நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு…

View More மகா சிவராத்திரி விழாவில் பிரசாதத்தை உண்ட 70 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ராஜஸ்தானில் புதிய பிரச்சனையாக உருவெடுத்த பறவைக் காய்ச்சல்!

ராஜஸ்தானில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு புதிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. கொரோனாவின் கோர பிடியில் இருந்து உலக நாடுகள் இன்னும் மீளவில்லை. மக்களின் வாழ்க்கை முறை மட்டுமல்லாமல் பொருளாதாரமும் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. இதில் இருந்து…

View More ராஜஸ்தானில் புதிய பிரச்சனையாக உருவெடுத்த பறவைக் காய்ச்சல்!