மகா சிவராத்திரி விழாவில் பிரசாதத்தை உண்ட 70 பேர் மருத்துவமனையில் அனுமதி!
ராஜஸ்தானில் மகா சிவராத்திரி விழாவில் வழங்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட 70 பேருக்கு ஃபுட் பாய்சன் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் துன்கார்பூர் மாவட்டத்தில் உள்ள அஸ்பூர் கிராமத்தில் நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு...