ரயில்களில் பயணம் மேற்கொள்வதற்கான டிக்கெட்டை 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யமுடியும் என்ற நடைமுறையை மாற்றி இந்திய ரயில்வே புது அப்டேட் கொடுத்துள்ளது. ரயில்களில் பயணம் மேற்கொள்வதற்கான டிக்கெட்டை 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு…
View More ரயில்களில் முன்பதிவு செய்யும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? இதோ உங்களுக்காகவே இந்திய ரயில்வே வெளியிட்ட முக்கிய அப்டேட்!railway
ரயிலில் #ticket எடுக்காமல் பயணம் | சிறப்புக் குழுவை அமைக்க மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவு!
ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணிக்கும் பயணியர் மற்றும் போலீசாரை பிடித்து அபராதம் விதிக்கும்படி, மண்டல மேலாளர்களுக்கு ரயில்வே அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. தொடர் பண்டிகை விடுமுறை சமயத்தில், மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்வது…
View More ரயிலில் #ticket எடுக்காமல் பயணம் | சிறப்புக் குழுவை அமைக்க மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவு!“ரயில்வே துறையின் தேர்தல் மோசடிகள்” – #SuVenkatesan எக்ஸ் தளத்தில் பதிவு!
ரயில்வே துறையின் தேர்தல் மோசடிகள் என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் சமூக வலைதளப் பதிவிட்டுள்ளார். 2024-25ம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் ஜூலை 23ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும்…
View More “ரயில்வே துறையின் தேர்தல் மோசடிகள்” – #SuVenkatesan எக்ஸ் தளத்தில் பதிவு!”தமிழக ரயில்வே திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்” -பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் தொடர்வண்டித் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி இடைக்கால…
View More ”தமிழக ரயில்வே திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்” -பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்விரைவில் எழும்பூர்-நாகர்கோவில், மதுரை-பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவை – சோதனை ஓட்டம் வெற்றி!
வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. சென்னை எழும்பூர் நாகர்கோவில் மற்றும் மதுரை-பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கவுள்ள நிலையில்,…
View More விரைவில் எழும்பூர்-நாகர்கோவில், மதுரை-பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவை – சோதனை ஓட்டம் வெற்றி!நான் முதல்வன் திட்டத்தின் “இலவச ரயில்வே, வங்கி பணித்தேர்வு பயிற்சி” – இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
மத்திய அரசின் எஸ்எஸ்சி, ரயில்வே மற்றும் வங்கிப்பணிகளுக்கான தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் கட்டணமில்லா உறைவிடப் பயிற்சி துவங்கவுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நான் முதல்வன் திட்டத்தின்…
View More நான் முதல்வன் திட்டத்தின் “இலவச ரயில்வே, வங்கி பணித்தேர்வு பயிற்சி” – இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!ரயிலின் ஏசி பெட்டிக்குள் சுற்றித்திரியும் எலிகள் | அதிர்ச்சி வீடியோ!
ரயிலின் ஏசி பெட்டிக்குள் எலி இருப்பதைக் காட்டும் அதிர்ச்சியூட்டும் வீடியோவை பெண் ஒருவர் X-தளத்தில் பகிர்ந்துள்ளார். ஜஸ்மிதா பதி என்ற பெண் புவனேஸ்வர் – ஜுனகர் எக்ஸ்பிரஸ் ஏசி பெட்டியில் பயணித்த ரயில் பெட்டியில்…
View More ரயிலின் ஏசி பெட்டிக்குள் சுற்றித்திரியும் எலிகள் | அதிர்ச்சி வீடியோ!2024 ரயில்வே தேர்வு மூலம் “இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு” – ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்!
2024 ஆம் ஆண்டு ரயில்வே தேர்வுகள் மூலம் இளைஞர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். ரயில்வே துறையில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்வதற்கான ஆண்டு அட்டவணை…
View More 2024 ரயில்வே தேர்வு மூலம் “இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு” – ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்!“ஆவின்பால் நாளையும் இலவசமாக வழங்கப்படும்!” – தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!
மிக்ஜாம் புயலினால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளப் பகுதிகளில் நாளையும் இலவசமாக ஆவின் பால் தரப்படும் என தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயலினால் சென்னை கடுமையான பாதிப்புகளை…
View More “ஆவின்பால் நாளையும் இலவசமாக வழங்கப்படும்!” – தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!சென்னையில் புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கியது!
ரயில் தண்டவாளங்களில் நிரம்பியிருந்த மழை நீர் வடிந்ததால் சென்னையில் புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கியது. மிக்ஜாம் புயலால் சென்னையில் பெருமழை பெய்தது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த மழையால் சென்னை…
View More சென்னையில் புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கியது!