இந்தியாவின் மகள்களை சித்ரவதை செய்வதற்கு பாஜக தயங்குவதில்லை! – ராகுல் காந்தி ஆவேசம்

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்களை போலீசார் தாக்கியதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண்…

View More இந்தியாவின் மகள்களை சித்ரவதை செய்வதற்கு பாஜக தயங்குவதில்லை! – ராகுல் காந்தி ஆவேசம்

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் நீதிமன்றம் மறுப்பு!

ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது,…

View More ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் நீதிமன்றம் மறுப்பு!

ராகுல் காந்தியின் ரசிகனாக வந்திருக்கிறேன் – காங்கிரஸ் பேரணியில் நடிகர் சிவராஜ்குமார்

ராகுல் காந்தியின் ரசிகனாக வந்திருக்கிறேன் என காங்கிரஸ் பேரணியில் நடிகர் சிவராஜ்குமார் பேசினார். நடிகர் ராஜ்குமாரின் மகனாகிய நடிகர் சிவராஜ்குமார் இன்று ஷிவமோகா, கர்நாடகாவில் நடைபெற்ற காங்கிரஸ் பேரணியில் கலந்துகொண்டார். மே 10ம் தேதி…

View More ராகுல் காந்தியின் ரசிகனாக வந்திருக்கிறேன் – காங்கிரஸ் பேரணியில் நடிகர் சிவராஜ்குமார்

அவதூறு வழக்கு – குஜராத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு

பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கு தொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு செய்துள்ளார். முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற…

View More அவதூறு வழக்கு – குஜராத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு

டெல்லி அரசு பங்களாவை காலி செய்து சாவியை ஒப்படைத்தார் ராகுல் காந்தி!

டெல்லியில் வசித்து வந்த அரசு பங்களாவின் சாவியை  ராகுல் காந்தி ஒப்படைத்தார். அத்துடன் ராகுல் காந்தியின் பொருட்களும் பங்களாவில் இருந்து வெளியேற்றப்பட்டன. காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள்…

View More டெல்லி அரசு பங்களாவை காலி செய்து சாவியை ஒப்படைத்தார் ராகுல் காந்தி!

சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!!

அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற…

View More சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!!

அவதூறு வழக்கில் சிறை தண்டனை – ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு!

அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை இன்று சூரத் நீதிமன்றம் வழங்கவுள்ளது.  முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019ம்…

View More அவதூறு வழக்கில் சிறை தண்டனை – ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு!

ராகுல் காந்தி பதவி பறிப்பு; தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் – ஏராளமானோர் கைது!

ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரயில் மறியல் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டனர். ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில்…

View More ராகுல் காந்தி பதவி பறிப்பு; தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் – ஏராளமானோர் கைது!

ஒன்றிணைகின்றனவா எதிர்க்கட்சிகள்? – நிதிஷ்குமார், தேஜஸ்வியுடன் ராகுல் காந்தி சந்திப்பு!

நாட்டிற்காக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டாக தேர்தலை நோக்கி முன்னேற உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். அதானி குழும விவகாரம், ராகுல் காந்தி தகுதி நீக்கம் உள்ளிட்டவை நாடாளுமன்ற பட்ஜெட்…

View More ஒன்றிணைகின்றனவா எதிர்க்கட்சிகள்? – நிதிஷ்குமார், தேஜஸ்வியுடன் ராகுல் காந்தி சந்திப்பு!

ஒரே ஆர்பாட்டத்தில் 2 பேனர்களை வைத்து கணக்கு காட்டிய காங்கிரஸ் கட்சியினர்!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து மயிலாடுதுறையில் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் தலைமையிலான நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இரண்டு விதமான பேனர்களை வைத்து இரண்டு போராட்டங்கள் நடைபெற்றதாக காங்கிரஸ் கட்சியினர்…

View More ஒரே ஆர்பாட்டத்தில் 2 பேனர்களை வைத்து கணக்கு காட்டிய காங்கிரஸ் கட்சியினர்!