ஹரியானா மாநிலம், அம்பாலாவில், காரில் சென்று கொண்டிருந்த இருவரை வழிமறித்த மர்ம கும்பல், இளைஞர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றது. அம்பாலா – ஜெகத்ரி நெடுஞ்சாலையில், பஞ்சாப் மாநில பதிவெண் கொண்ட…
View More மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்புPunjab
ட்விட்டரில் ஆபாச கருத்து – சர்ச்சையில் சிக்கிய சித்தார்த்
தனது கருத்துக்களை ட்விட்டர் பதிவிட்டு அவ்வப்போது சர்ச்சையில் சிக்கிவரும் நடிகர் சித்தார்த், பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலை எதிர்த்து ஆபாசமான கருத்தை பதிவிட்டதால் தற்போது புதிய சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். இந்த ஆண்டு பஞ்சாப் உத்தரப்…
View More ட்விட்டரில் ஆபாச கருத்து – சர்ச்சையில் சிக்கிய சித்தார்த்பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு – உச்சநீதிமன்றம்
பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு குறித்து தொடரப்பட்ட வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு உருவாக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு பஞ்சாப் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப் பேரவை…
View More பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு – உச்சநீதிமன்றம்பிரதமரின் பயணம் ரத்தும்; எதிர்க்கட்சிகளின் கருத்துகளும்
இன்று பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்திற்கு தேர்தல் பரப்புரைக்கு செல்ல முயன்று பாதியில் திரும்பி சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த கருத்து பகிர்வுகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. விவசாயிகளின்…
View More பிரதமரின் பயணம் ரத்தும்; எதிர்க்கட்சிகளின் கருத்துகளும்பிரதமர் பயணம் ரத்து; எவ்வித பாதுகாப்பு குறைபாடுகளும் ஏற்படவில்லை-பஞ்சாப் முதலமைச்சர்
பிரதமரின் பயணத்தின் திட்டத்தில் எவ்வித பாதுகாப்பு குறைபாடுகளும் ஏற்படவில்லை என பஞ்சாப் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.…
View More பிரதமர் பயணம் ரத்து; எவ்வித பாதுகாப்பு குறைபாடுகளும் ஏற்படவில்லை-பஞ்சாப் முதலமைச்சர்“உயிருடன் திரும்ப முடிந்ததற்கு நன்றி” – பிரதமர் மோடி
பாதுகாப்பு குறைப்பாடுகள் காரணமாக பஞ்சாப்பில் பேரணியை பங்கேற்காமல் திரும்பிய பிரதமர் மோடி, உயிருடன் திரும்ப முடிந்ததற்கு முதலமைச்சர் சரன்ஜித் சிங் சன்னிக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5…
View More “உயிருடன் திரும்ப முடிந்ததற்கு நன்றி” – பிரதமர் மோடிபஞ்சாப் நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு: 2 பேர் பலி
பஞ்சாப் மாநிலம் லூதியானா நீதிமன்றத்தில் நடந்த குண்டு வெடிப்பில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் மாவட்ட நீதிமன்ற வளாகம் உள்ளது. இந்த வளாகத்தின் 2 வது மாடியில்…
View More பஞ்சாப் நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு: 2 பேர் பலிபிரியங்கா காந்தி பங்கேற்ற கூட்டத்தில் ஆசிரியர்கள் திடீர் போராட்டம்
பஞ்சாபில் ஆசிரியர் பட்டம் பெற்றவர்கள் பணி கோரி பிரியங்கா காந்தி பங்கேற்ற கூட்டத்தி்ல் திடீரென போராட்டம் நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் சரண்ஜித் சிங் சன்னியின் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று…
View More பிரியங்கா காந்தி பங்கேற்ற கூட்டத்தில் ஆசிரியர்கள் திடீர் போராட்டம்’நான் என்ன அரசியல்வாதியா?’ முற்றுகையிட்ட விவசாயிகள், ஆவேசப்பட்ட கங்கனா
தனது காரை முற்றுகையிட்டவர்கள், கொலை செய்துவிடுவதாக மிரட்டினார்கள் என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது, நடிகை கங்கனா, விவசாயிகளை…
View More ’நான் என்ன அரசியல்வாதியா?’ முற்றுகையிட்ட விவசாயிகள், ஆவேசப்பட்ட கங்கனாவேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராட்டம் தொடரும்: பஞ்சாப் விவசாயி ஆவேசம்
நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என பஞ்சாபைச் சேர்ந்த விவசாயி ராஜீந்தர் சிங் கோல்டன் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்…
View More வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராட்டம் தொடரும்: பஞ்சாப் விவசாயி ஆவேசம்