நாளை நடைபெற இருந்த பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு திடீரென ஒத்திவைப்பு
பொறியியல் மாணவர்களுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் உள்ள 431 பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்...