பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் மண்பாண்ட பொருட்கள் விற்பனை அமோகம்; தொழிலாளர்கள் மகிழ்ச்சி

ஓமலூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் பானை மற்றும் மண்பாண்ட பொருட்கள் விற்பனை நடந்து வருகிறது. பானை விலையும் விற்பனையும் அதிகரித்துள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய வட்டார…

View More பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் மண்பாண்ட பொருட்கள் விற்பனை அமோகம்; தொழிலாளர்கள் மகிழ்ச்சி