இன்று இரவு 12 மணி முதல் பேருந்துகள் இயங்காது என போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் திட்டவட்டமாக முடிவெடுத்துள்ளனர். பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் அறிவித்திருக்கும் வேலைநிறுத்தப் போராட்டம் பெரும்…
View More இன்று இரவு 12 மணி முதல் பேருந்துகள் இயங்காது – போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் திட்டவட்டம்!Pongal Festival
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12-ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் – அமைச்சர் சிவசங்கர்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 12ம் தேதி முதல் திட்டமிட்டபடி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனவும், போக்குவரத்து தொழிற்சங்களின் வேலை நிறுத்தம் அரசியல் உள் நோக்கம் கொண்டது எனவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். பொங்கல்…
View More பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12-ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் – அமைச்சர் சிவசங்கர்!ஜல்லிக்கட்டில் வெல்வோருக்கு பரிசாக சொகுசு காருக்கு பதில் டிராக்டர் வழங்க வேண்டும்! – அன்புமணி ராமதாஸ்
ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்களுக்கு பரிசாக சொகுசு காருக்கு பதிலாக டிராக்டரை பரிசாக அரசு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் வாக்குச்சாவடி செயல் வீரர்கள்…
View More ஜல்லிக்கட்டில் வெல்வோருக்கு பரிசாக சொகுசு காருக்கு பதில் டிராக்டர் வழங்க வேண்டும்! – அன்புமணி ராமதாஸ்இன்று நள்ளிரவு முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் – பேருந்துகளை சீராக இயக்க அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை!
இன்று (ஜன. 08) நள்ளிரவு முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்,…
View More இன்று நள்ளிரவு முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் – பேருந்துகளை சீராக இயக்க அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை!பேச்சுவார்த்தை தோல்வி – திட்டமிட்டபடி நாளை வேலைநிறுத்தம் என போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவிப்பு!
போக்குவரத்து தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர். போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையில் விண்ணப்பித்துக்…
View More பேச்சுவார்த்தை தோல்வி – திட்டமிட்டபடி நாளை வேலைநிறுத்தம் என போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவிப்பு!இலங்கையில் களைகட்டிய பொங்கல் விழா!
இலங்கையில் பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது. இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் சுற்றுலா துறை சார்பில் ஜன.6-ம் தேதி முதல் ஒரு வாரம் பொங்கல் விழா தொடங்கியது. இந்த விழா…
View More இலங்கையில் களைகட்டிய பொங்கல் விழா!இலங்கை: கொட்டும் மழையில் நடைபெற்ற பொங்கல் விழா!
இலங்கையில் கொட்டும் மழையில் பொங்கல் கலாச்சார விழா நடைபெற்று வருகிறது. இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் சுற்றுலா துறை சார்பில் ஜன.6-ம் தேதி முதல் ஒரு வாரம் பொங்கல் விழா…
View More இலங்கை: கொட்டும் மழையில் நடைபெற்ற பொங்கல் விழா!பொங்கல் பண்டிகை: அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்!
பொங்கல் பண்டிகையையொட்டி அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியது. அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணிப்பதற்கான முன் பதிவு ஒரு மாதத்துக்கு முன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் பொங்கல் பண்டிகை அடுத்த மாதம்…
View More பொங்கல் பண்டிகை: அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்!காவல்துறைக்கு முதல்மரியாதை கொடுத்து நடைபெற்ற கோயில் திருவிழா!
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் ஆண்டாண்டு காலமாக காவல்துறையினருக்கு முதல் மரியாதை கொடுத்து, கோயில் திருவிழா நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி காவல் நிலையம் அருகே சுமார் 150- ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ…
View More காவல்துறைக்கு முதல்மரியாதை கொடுத்து நடைபெற்ற கோயில் திருவிழா!சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா!
சிவகாசி மாரியம்மன் கோயில் பொங்கல் விழாவில், ராட்சத கிரேனில் 200 அடி உயரத்தில் தொங்கியபடி பக்தர்கள் பறவை காவடி எடுத்து வேண்டுதல்களை நிறைவேற்றினா். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற சிவகாசி ஸ்ரீ மாரியம்மன் கோயில்…
View More சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா!