பொங்கல் பண்டிகைக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3000 வழங்க வேண்டும் -ஓபிஎஸ் வலியுறுத்தல்

2023 பொங்கல் பண்டிகைக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.3000 ரொக்கமாக வழங்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இயற்கைக்கு நன்றி செலுத்தும் விழாவாகவும், அறுவடைத்…

View More பொங்கல் பண்டிகைக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3000 வழங்க வேண்டும் -ஓபிஎஸ் வலியுறுத்தல்

பொங்கல் பண்டிகைக்கு வேட்டி-சேலை திட்டம் தொடரும்-அமைச்சர் காந்தி உறுதி

பொங்கல் பண்டிகைக்கு வேட்டி-சேலை வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ​வேட்டி-சேலை வழங்கும் திட்டத்தினை…

View More பொங்கல் பண்டிகைக்கு வேட்டி-சேலை திட்டம் தொடரும்-அமைச்சர் காந்தி உறுதி

பொங்கல் முடிந்து திரும்புவோருக்காக 16,000 பேருந்துகள் இயக்கம்

பொங்கல் பண்டிகை முடிந்து ஊர் திரும்புவோருக்காக நாளை முதல் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு பொதுமக்கள் அவர்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக…

View More பொங்கல் முடிந்து திரும்புவோருக்காக 16,000 பேருந்துகள் இயக்கம்

கோயம்பேடு சந்தையில், மந்தமான கரும்பு விற்பனை: வியாபாரிகள் வேதனை

பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில் கோயம்பேடு சந்தையில் கரும்புகள் விற்பனை மந்தமாகவே உள்ளது. கோயம்பேடு சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் விற்பனைக்காக கரும்புகள் வரத் தொடங்கியுள்ளன. ஆனாலும், கரும்புகள் போதிய அளவில்…

View More கோயம்பேடு சந்தையில், மந்தமான கரும்பு விற்பனை: வியாபாரிகள் வேதனை

மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனை

திருவாரூரில் அரசின் எந்த ஒரு உதவியும் கிடைக்காததால், தங்களின் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் கோட்டூர் கிராமத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பாண்ட தொழில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…

View More மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனை

ஜனவரி 31 வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு

ரேஷன் கடைகளில் வரும் 31ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பை கடந்த நான்காம் தேதி…

View More ஜனவரி 31 வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு

பொங்கல் பரிசு தொகுப்பு: தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பொங்கல் பரிசு சிறப்பு தொகுப்பு விநியோகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். தமிழ்நாட்டில் உள்ள 2 கோடியே 15 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மளிகை, கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு வழங்கப்படவுள்ளது.…

View More பொங்கல் பரிசு தொகுப்பு: தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பொங்கல் பரிசுத் தொகுப்பு: என்னென்ன பொருட்கள் இடம்பெற்றுள்ளது?

இன்று முதல் வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில் என்னென்ன பொருட்கள் இடம்பெற்றுள்ளன என்பதை தெரிந்துகொள்வோம். பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதன்படி, 20 பொருட்கள் அடங்கிய…

View More பொங்கல் பரிசுத் தொகுப்பு: என்னென்ன பொருட்கள் இடம்பெற்றுள்ளது?

அனைத்து ரேஷன் கடைகளிலும் 4-ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை நாளை மறுநாள் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள…

View More அனைத்து ரேஷன் கடைகளிலும் 4-ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு