நீதி விசாரணைக்கு முதலமைச்சர் ரங்கசாமி தயாரா? – நாராயணசாமி சரமாரி கேள்வி

குப்பை அள்ளுவதற்கான டெண்டரில், ரூ.900 கோடி ஊழல் நடைபெற்றது தொடர்பான நீதி விசாரணைக்கு முதலமைச்சர் ரங்கசாமி தயாரா?  என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி எல்லையம்மன் கோவில்…

View More நீதி விசாரணைக்கு முதலமைச்சர் ரங்கசாமி தயாரா? – நாராயணசாமி சரமாரி கேள்வி

எம்.பி.சி இட ஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

புதுச்சேரியில் ரத்து செய்யப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  புதுச்சேரியில் அரசு வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழங்கக்கோரி பாட்டாளி மக்கள்…

View More எம்.பி.சி இட ஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

இட ஒதுக்கீடு கோரி புதுச்சேரியில் பாமக போராட்டம் – சட்டமன்ற வளாகத்தில் பரபரப்பு

புதுச்சேரி மாநிலத்தில் அரசு வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு வழங்கக்கோரி பாமகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி மாநில அரசு வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு…

View More இட ஒதுக்கீடு கோரி புதுச்சேரியில் பாமக போராட்டம் – சட்டமன்ற வளாகத்தில் பரபரப்பு

”ஆளுநர்கள் மக்களை சந்தித்தால் சிலருக்கு குளிர் ஜுரம் வந்துவிடுகிறது” – தமிழிசை செளந்தரராஜன்

ஆளுநர்கள் மக்களை சந்தித்தால் சிலருக்கு குளிர் ஜுரம் வந்துவிடுவதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்திற்கு, கல்விச் சுற்றுலா வந்த மும்பையை சேர்ந்த பள்ளி மாணவர்கள், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு…

View More ”ஆளுநர்கள் மக்களை சந்தித்தால் சிலருக்கு குளிர் ஜுரம் வந்துவிடுகிறது” – தமிழிசை செளந்தரராஜன்

புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பல்வேறு இடங்களில்…

View More புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி

புதுச்சேரியில் தீபாவளி அன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையும் மட்டுமே பொதுமக்கள் பட்டாசு வெடிக்கலாம் என மாவட்ட  ஆட்சியர் வல்லவன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.…

View More புதுச்சேரியில் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி

போராட்டத்தில் ஈடுபடும் மின்துறை ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் – தமிழிசை செளந்தரராஜன் எச்சரிக்கை

புதுச்சேரியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மின்துறை ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் மகாத்மா…

View More போராட்டத்தில் ஈடுபடும் மின்துறை ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் – தமிழிசை செளந்தரராஜன் எச்சரிக்கை

புதுச்சேரி முழுவதும் மின்தடை – உயரதிகாரிகளுடன் அமைச்சர் அவசர ஆலோசனை

புதுச்சேரியில் மின் ஊழியர்கள் இன்று 4-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், மாநிலம் முழுவதும் இருளில் தத்தளித்து வருகிறது. பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.   புதுச்சேரி அரசின் மின் துறையை…

View More புதுச்சேரி முழுவதும் மின்தடை – உயரதிகாரிகளுடன் அமைச்சர் அவசர ஆலோசனை

புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி

புதுச்சேரி மாநிலத்தில் நாளை இரண்டு இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலங்கள் நடத்த புதுச்சேரி அரசு அனுமதி அளித்துள்ளது. வள்ளலாரின் 200வது பிறந்த ஆண்டு, மகாத்மா காந்தியின் 153வது பிறந்த நாள் மற்றும் நாடு சுதந்திரம் அடைந்து…

View More புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி

புதுச்சேரியிலும் பிஎஃப்ஐ அமைப்புக்கு தடை

பிஎஃப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் மத்திய அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பிஎஃப்ஐ அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி, கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம்…

View More புதுச்சேரியிலும் பிஎஃப்ஐ அமைப்புக்கு தடை