’அரசு அதிகாரிகளால் மன உளைச்சல் ஏற்படுகிறது’ – முதலமைச்சர் ரங்கசாமி வேதனை

அரசு அதிகாரிகளால் மன உளைச்சல் ஏற்படுகிறது என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வேதனை தெரிவித்துள்ளார். புதுச்சேரிக்கு தனிமாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்க வலியுறுத்தி சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட…

View More ’அரசு அதிகாரிகளால் மன உளைச்சல் ஏற்படுகிறது’ – முதலமைச்சர் ரங்கசாமி வேதனை

அடுத்த 5 நாட்களுக்கான வானிலை குறித்த முழு விவரம்!!!

அடுத்த 5 நாட்களுக்கான வானிலை முழு விவரம் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்… கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 15.12.2022 முதல் 18.12.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்…

View More அடுத்த 5 நாட்களுக்கான வானிலை குறித்த முழு விவரம்!!!

மொழியின் பெயரால் அரசியல் செய்வதை இளைஞர்கள் விரும்பவில்லை -பிரதமர் மோடி

மொழியின் பெயரால் அரசியல் செய்வதை இளைஞர்கள் விரும்பவில்லை என  பிரதமர் மோடி பேசியுள்ளார்.  இந்தியத் தேசியவாதியும், மெய்யியலாளரும், ஆன்மிகத் தலைவரும், கவிஞருமான அரவிந்தரின் 150வது பிறந்த நாள் விழா புதுச்சேரியில் நடைபெற்றது. புதுச்சேரி கம்பன்…

View More மொழியின் பெயரால் அரசியல் செய்வதை இளைஞர்கள் விரும்பவில்லை -பிரதமர் மோடி

அடுத்த 4 நாட்களுக்கான வானிலை குறித்த முழு விவரம்!!!

மாண்டஸ் புயல் இன்று அதிகாலை கரையைக் கடந்துள்ள நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 4 நாட்களுக்கான  பிரத்யேக வானிலை குறித்து இத்தொகுப்பில் பார்ப்போம்.  10.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்…

View More அடுத்த 4 நாட்களுக்கான வானிலை குறித்த முழு விவரம்!!!

மிரட்டும் வகையில் ஆளுநர் தமிழிசை கூறிய கருத்தை திரும்பப்பெற வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர்

சமூக வலைத்தளங்களில் விமர்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டும் வகையில் தமிழிசை சௌந்தரராஜன் கூறிய கருத்தை திரும்பப்பெற வேண்டும் என புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய…

View More மிரட்டும் வகையில் ஆளுநர் தமிழிசை கூறிய கருத்தை திரும்பப்பெற வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர்

நாகரிகமாக விமர்சனம் செய்யாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – தமிழிசை செளந்தரராஜன்

இணையதளத்தில் நாகரிகமாக விமர்சனம் செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் விமர்சனம் செய்பவர்கள் புரிந்துகொள்ளும் அளவிற்கு நடவடிக்கை இருக்கும் என  தமிழிசை செளந்தரராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நரேந்திர மோடி முதலமைச்சராகவும், பிரதமராகவும் 20 ஆண்டுக்கால…

View More நாகரிகமாக விமர்சனம் செய்யாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – தமிழிசை செளந்தரராஜன்

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மாணவர்களுக்கான இலவச பேருந்து சேவை தொடக்கம்

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான இலவச பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்குச் சென்று படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக 1…

View More புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மாணவர்களுக்கான இலவச பேருந்து சேவை தொடக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை 25% உயர்வு – முதலைமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரியில் உள்ள மாற்றத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை 25% உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி அரசின் சமூக நலத்துறை சார்பில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா தனியார் திருமண…

View More மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை 25% உயர்வு – முதலைமைச்சர் ரங்கசாமி

லிஃப்டில் செல்வதற்கெல்லாம் தற்போது பயப்பட வேண்டியுள்ளது – தமிழிசை சவுந்தரராஜன்

லிஃப்டில்  செல்வதற்கெல்லாம் தற்போது பயப்பட வேண்டியதாக உள்ளது என தமிழிசை சவுந்தரராஜன் பேசியுள்ளார். சென்னை அடுத்த ஆவடி தனியார்ப் பள்ளியில் தமிழ்நாடு, புதுச்சேரி,தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கிய தென் மண்டல அளவிலான சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு…

View More லிஃப்டில் செல்வதற்கெல்லாம் தற்போது பயப்பட வேண்டியுள்ளது – தமிழிசை சவுந்தரராஜன்

கோயில் யானை லட்சுமி உடல் நல்லடக்கம் – ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி

புதுச்சேரியில் உயிரிழந்த லட்சுமி என்னும் கோயில் யானையின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். உடற்கூராய்வுக்கு உட்படுத்தப்பட்டபின், லட்சுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.  புதுச்சேரி மாநிலத்தில் புகழ்பெற்ற ஸ்தலம் மணக்குள விநாயகர் ஆலயமாகும். இந்த…

View More கோயில் யானை லட்சுமி உடல் நல்லடக்கம் – ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி