அ.தி.மு.க. இரட்டை இலை சின்னம் வழக்கு – மீண்டும் விசாரணை!

அதிமுக விவகாரம் மீண்டும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.

View More அ.தி.மு.க. இரட்டை இலை சின்னம் வழக்கு – மீண்டும் விசாரணை!

“அணில் ஏன் UNCLE, UNCLE என கத்துகிறது?”- விஜய்யின் அரசியல் பேச்சு குறித்து சீமான் கேள்வி!

கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டில் விஜயின் பேச்சை மூத்த தலைவர்கள் விமர்ச்சிக்கிறார்களே என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார் சீமான்.

View More “அணில் ஏன் UNCLE, UNCLE என கத்துகிறது?”- விஜய்யின் அரசியல் பேச்சு குறித்து சீமான் கேள்வி!

“முதலமைச்சர் ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி தான் முதலமைச்சர்” – உறுதிபட அறிவித்த அமைச்சர் ரகுபதி!

உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு குறித்து கூறிய கருத்துக்களுக்கு, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பதில் அளித்திருக்கிறார்.

View More “முதலமைச்சர் ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி தான் முதலமைச்சர்” – உறுதிபட அறிவித்த அமைச்சர் ரகுபதி!

“திருக்குறள் வழியில் மோடி ஆட்சி” – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு!

சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி என மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

View More “திருக்குறள் வழியில் மோடி ஆட்சி” – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு!

ஜனவரியில் உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு மாநாடு – பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!

உள்ளம் தேடி இல்லம் நாடி மக்களை சந்திக்கும் நிகழ்வானது திருவெண்னைய்நல்லூரில் நடைபெற்று வரும் நிலையில் தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசி வருகிறார்.

View More ஜனவரியில் உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு மாநாடு – பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா தற்காலிகமாக நீக்கம்!

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா தற்காலிகமாக நீக்கபட்டுள்ளார்.

View More மதிமுகவில் இருந்து மல்லை சத்யா தற்காலிகமாக நீக்கம்!

வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிர்ப்பு – ராகுல் காந்தி தலைமையில் பீகாரில் ‘இந்தியா’ கூட்டணிப் பேரணி!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் இன்று (ஆக.17) பேரணியை தொடங்குகிறார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

View More வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிர்ப்பு – ராகுல் காந்தி தலைமையில் பீகாரில் ‘இந்தியா’ கூட்டணிப் பேரணி!

சுதந்திர தின தேநீர் விருந்து – திமுக, தவெக புறக்கணிப்பு, அதிமுக – பாஜக பங்கேற்பு!

ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து அளித்தார். இந்த நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

View More சுதந்திர தின தேநீர் விருந்து – திமுக, தவெக புறக்கணிப்பு, அதிமுக – பாஜக பங்கேற்பு!

புதுச்சேரி சுதந்திர தின தேநீர் விருந்து – முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்பு!

சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்றார்.

View More புதுச்சேரி சுதந்திர தின தேநீர் விருந்து – முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்பு!

“விஜய் முதலில் களத்திற்கு வந்து அரசியல் செய்ய வேண்டும், வீட்டிலிருந்து அரசியல் செய்ய முடியாது” – பிரேமலதா விஜயகாந்த்!

திருச்செங்கோட்டில் நடந்த தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரேமலதா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

View More “விஜய் முதலில் களத்திற்கு வந்து அரசியல் செய்ய வேண்டும், வீட்டிலிருந்து அரசியல் செய்ய முடியாது” – பிரேமலதா விஜயகாந்த்!