திருச்செங்கோடு பகுதி அரசுப் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவி மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சீத்தாராம்பாளையம் சக்திவேல் நகர் பகுதியைச் சேர்ந்தவர்…
View More பள்ளி மாணவி உயிரிழப்பு ; போலீசார் தீவிர விசாரணை#Police
அன்னவாசல்: திமுகவினர் மீது தடியடி நடத்திய போலீஸ்
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில், ஏற்பட்ட மோதல் காரணமாக, திமுகவினரை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். அன்னவாசல் பேரூராட்சியில் திமுக 6 வார்டுகளிலும், அதிமுக 9 வார்டுகளிலும் வெற்றி பெற்றது.…
View More அன்னவாசல்: திமுகவினர் மீது தடியடி நடத்திய போலீஸ்நீதிபதியை கத்தியால் குத்த முயற்சி: சேலத்தில் பரபரப்பு
நீதிபதியை கத்தியால் குத்த முயன்ற அலுவலக உதவியாளர் பிரகாஷ் என்பவர் கைது செய்யப்படுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், அலுவலக பணிகள் வழக்கம்போல இன்று நடந்துகொண்டிருந்தது. அப்போது, அலுவலக உதவியாளராக பணிபுரிந்து…
View More நீதிபதியை கத்தியால் குத்த முயற்சி: சேலத்தில் பரபரப்புவேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் மட்டுமே அனுமதி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்
காஞ்சிபுரம் மாநகராட்சியில் வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதால், நகராட்சி அலுவலக வாயிலில் அமர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் ஆணைய விதிப்படி வேட்பாளர்கள் உடன் இருவர் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.…
View More வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் மட்டுமே அனுமதி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்மதுபோதையில் இளைஞர்கள் இடையே ஏற்பட்ட தகராறு: 3 பேருக்கு கத்திக்குத்து
மதுபோதையில் இளைஞர்கள் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்ததில் ஒருவர் தீவிர சிகிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த பக்கநாடு பகுதியை சேர்ந்த முருகேசன், தமது நண்பர்கள்…
View More மதுபோதையில் இளைஞர்கள் இடையே ஏற்பட்ட தகராறு: 3 பேருக்கு கத்திக்குத்துஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம், பொருட்கள்: தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் மற்றும் பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருவாரூர் – நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சீனிவாசபுரம் பகுதியில், கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த…
View More ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம், பொருட்கள்: தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்மகளை தீ வைத்து எரித்து கொலை செய்ய முயன்ற தம்பதி?
சென்னையில், குடும்ப தகராறில், மகளை தீ வைத்து எரித்து கொலை செய்ய முயன்ற தம்பதியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி, முதல் இரண்டு கணவர்கள் பிரிந்து…
View More மகளை தீ வைத்து எரித்து கொலை செய்ய முயன்ற தம்பதி?கடத்தப்பட்ட குழந்தையை ஒரே நாளில் மீட்டு, அசத்திய போலீஸ்
கேளம்பாக்கத்தில் கடத்தப்பட்ட ஆண் குழந்தையை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மீட்டனர். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஹேமந்த் குமார், செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு…
View More கடத்தப்பட்ட குழந்தையை ஒரே நாளில் மீட்டு, அசத்திய போலீஸ்டெல்லியில் வெடிகுண்டு: பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் – டெல்லி சிறப்பு காவல்துறை
தலைநகர் டெல்லியில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என டெல்லி சிறப்பு காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர். டெல்லி காஜிபூரில் உள்ள மலர் சந்தையில் கடந்த 14-ஆம் தேதி சக்திவாய்ந்த வெடிகுண்டு…
View More டெல்லியில் வெடிகுண்டு: பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் – டெல்லி சிறப்பு காவல்துறைமுன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிபந்தனை ஜாமீனில் விடுதலை
மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில்…
View More முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிபந்தனை ஜாமீனில் விடுதலை