ஆப்ரேஷன் கஞ்சா 2.0 – டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

”ஆப்ரேஷன் கஞ்சா 2.0” கஞ்சா வேட்டை தொடர வேண்டும் என காவல் ஆணையர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். டிஜிபி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கடந்த 2021 டிசம்பர் முதல் 2022 ஜனவரி வரை போதை பொருள்…

View More ஆப்ரேஷன் கஞ்சா 2.0 – டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

கொலை வழக்கில் தொடர்புடையவரை வெட்டி படுகொலை செய்த மர்ம கும்பல்

காரை மறித்து கொலை வழக்கில் தொடர்புடைய நபரை மர்ம கும்பல் ஒன்று வெட்டி படுகொலை, செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழ வாணியங்குடி பகுதியைச் சேர்ந்தவர் மருதுபாண்டி, இவரும் V.புதுக்குளம்…

View More கொலை வழக்கில் தொடர்புடையவரை வெட்டி படுகொலை செய்த மர்ம கும்பல்

காட்டு யானையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற விவசாயி

ஓசூர் அருகே காட்டு யானையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற விவசாயி கைது செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே ஜவளகிரி வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பனைமரம் மேற்கு காப்புக்காட்டில் 35 வயது…

View More காட்டு யானையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற விவசாயி

சோழவரம் அருகே விளையாட சென்று மாயமான 8 வயது சிறுவன்

சோழவரம் அருகே விளையாட சென்று மாயமான 8 வயது சிறுவன், மழை நீர் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அலமாதியை சேர்ந்த கூலி தொழிலாளி…

View More சோழவரம் அருகே விளையாட சென்று மாயமான 8 வயது சிறுவன்

நடிகை மீரா மிதுனுக்கு ஏப்ரல் 4ம் தேதி வரை நீதிமன்ற காவல்

பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு ஏப்ரல் 4-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பட்டியல் இன மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை…

View More நடிகை மீரா மிதுனுக்கு ஏப்ரல் 4ம் தேதி வரை நீதிமன்ற காவல்

தொழிலதிபர் மகனைக் கடத்திய மூவர் கைது

சென்னை அம்பத்தூர் அருகே தொழிலதிபர் மகனைக் கடத்திய மூவரை போலீசார் கைது செய்தனர். சென்னை பாடியை சேர்ந்த சரவணன், அவரது மகன் ஆதர்ஷ் சுப்பிரமணி இருவரும் அத்திபட்டில் ஆட்டோ மொபைல் கம்பெனி நடத்தி வருகின்றனர்.…

View More தொழிலதிபர் மகனைக் கடத்திய மூவர் கைது

நடிகை மீரா மிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட்

நடிகை மீரா மிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது சென்னை முதன்மை நீதிமன்றம். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறு கருத்துக்கள் பேசி நடிகை மீரா மிதுன் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டிருந்தார்.…

View More நடிகை மீரா மிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட்

மது போதையில், பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்த நண்பன்

மது போதையில் ஏற்பட்ட தகராறில், 15வயது சிறுவனை பீர் பாட்டிலை உடைத்து குத்தி நண்பனே கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே அமைந்துள்ளது அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி. இதன்…

View More மது போதையில், பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்த நண்பன்

பள்ளி மாணவி உயிரிழப்பு ; போலீசார் தீவிர விசாரணை

திருச்செங்கோடு பகுதி அரசுப் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவி மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக்  கொண்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சீத்தாராம்பாளையம் சக்திவேல் நகர் பகுதியைச் சேர்ந்தவர்…

View More பள்ளி மாணவி உயிரிழப்பு ; போலீசார் தீவிர விசாரணை

அன்னவாசல்: திமுகவினர் மீது தடியடி நடத்திய போலீஸ்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில், ஏற்பட்ட மோதல் காரணமாக, திமுகவினரை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். அன்னவாசல் பேரூராட்சியில் திமுக 6 வார்டுகளிலும், அதிமுக 9 வார்டுகளிலும் வெற்றி பெற்றது.…

View More அன்னவாசல்: திமுகவினர் மீது தடியடி நடத்திய போலீஸ்