எஸ்.எஸ்.ஐ பூமிநாதனிடமிருந்து தப்பிச் செல்வதற்காகவே, அரிவாளால் வெட்டியதாக மணிகண்டன் வாக்குமூலம்

சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனிடமிருந்து தப்பிச் செல்வதற்காகவே, அவரை அரிவாளால் வெட்டியதாக, கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மணிகண்டன் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்…

View More எஸ்.எஸ்.ஐ பூமிநாதனிடமிருந்து தப்பிச் செல்வதற்காகவே, அரிவாளால் வெட்டியதாக மணிகண்டன் வாக்குமூலம்

எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் குடும்பத்திற்கு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு நேரில் ஆறுதல்

கொலை செய்யப்பட்ட சிறப்பு எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் குடும்பத்திற்கு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு நேரில் ஆறுதல் தெரிவித்தார் திருச்சி அருகே ஆடு திருடிய நபர்களை துரத்திச்சென்றபோது நவல்பட்டு சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் படுகொலை செய்யப்பட்டார்.…

View More எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் குடும்பத்திற்கு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு நேரில் ஆறுதல்