போக்சோ வழக்குகளை எப்படி கையாள வேண்டும்?-டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை

காவல்துறையினர் போக்சோ வழக்குகளை எப்படி கையாள வேண்டும்? விசாரணை நடத்தும் முறை, மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவது எப்படி? என்பது தொடர்பான சுற்றறிக்கையை டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி உள்ளார். இதுதொடர்பாக…

View More போக்சோ வழக்குகளை எப்படி கையாள வேண்டும்?-டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; ஒருவருக்கு ஆயுள் தண்டனை

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்திச் சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி புதுக்கோட்டை மகிலா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. புதுக்கோட்டை…

View More மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; ஒருவருக்கு ஆயுள் தண்டனை

மாணவிக்கு வன்கொடுமை; கொத்தனாருக்கு சிறை தண்டனை

பள்ளி மாணவியை வன்கொடுமை செய்த வழக்கில் கொத்தனாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு பகுதியை சேர்ந்த கொத்தனார்…

View More மாணவிக்கு வன்கொடுமை; கொத்தனாருக்கு சிறை தண்டனை

8 வயது சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு – குற்றவாளிக்கு ஆயுள் தண்டணை

8 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டணை மற்றும் கடுங்காவல் தண்டனை  விதித்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்ற நீதிபதி அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளார். சென்னை கோவிலம்பாக்கம், சுண்ணாம்பு கொளத்தூரை சேர்ந்தவர்…

View More 8 வயது சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு – குற்றவாளிக்கு ஆயுள் தண்டணை

குழந்தைகளிடமே பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தந்தை – போக்சோவில் கைது

பெண் குழந்தைகளிடம் மது போதையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த 30 வயதான சரவணன் அதே பகுதியில் பெயிண்டராக பணி புரிந்து…

View More குழந்தைகளிடமே பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தந்தை – போக்சோவில் கைது

சிறுமியை மிரட்டிய இளைஞர் போக்சோவில் கைது

16 வயது சிறுமியை காதலிக்க மிரட்டிய இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து…

View More சிறுமியை மிரட்டிய இளைஞர் போக்சோவில் கைது

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த நபர் போக்சோவில் கைது

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த நபரை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சென்னை வேளச்சேரியை அடுத்த சித்தாலப்பாக்கம், வள்ளுவர் நகர், 18வது தெருவைச் சேர்ந்தவர் விஜய் (21). அதே பகுதியில் உள்ள…

View More பெண் குளிப்பதை வீடியோ எடுத்த நபர் போக்சோவில் கைது

பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை – இளைஞர் போக்சோவில் கைது

கோவையில் 11-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.   கோவை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி தனது குடியிருப்பு…

View More பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை – இளைஞர் போக்சோவில் கைது

கத்தியை காட்டி காதலிக்க மிரட்டிய மாணவன் போக்சோவில் கைது

கத்தியை வைத்து மாணவியை காதலிக்க வற்புறுத்திய மாணவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து  போலீசார் சிறையில் அடைத்தனர். பெரம்பலூர் மாவட்டம், துங்கபுரத்தை சேர்ந்த அறிவழகன் என்பவருடைய மகன் ஆகாஷ். இவர் கல்லூரியில் படித்து வருகிறார்.…

View More கத்தியை காட்டி காதலிக்க மிரட்டிய மாணவன் போக்சோவில் கைது

சிறுமியை கடத்தி திருமணம் செய்தவர் போக்சோவில் கைது

தேர்வு எழுத சென்ற பள்ளி மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையை அடுத்த பாடியநல்லூர் காமராஜர் நகர் பகுதியை…

View More சிறுமியை கடத்தி திருமணம் செய்தவர் போக்சோவில் கைது