போக்சோ வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு

சிறுமியாக இருக்கும்போது திருமணம் செய்து கொண்டாலும் தற்போது இரு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதால் அதனை கருத்தில் கொண்டு போக்சோ குற்றவாளிக்கு எதிரான சிறை தண்டனையை ரத்து செய்தது உச்சநீதிமன்றம். திருப்பூர் மாவட்டம் பிச்சம்பாளையம்…

View More போக்சோ வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு

மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியை போக்சோவில் கைது

மதுரையில் மாணவர்களை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுத்தி, வீடியோ பதிவு செய்து மிரட்டியதாக பள்ளி ஆசிரியை மற்றும் அவரது ஆண் நண்பர் கைது செய்யப்பட்டனர். மதுரை மாநகரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை ஒருவர், கணவரை பிரிந்து…

View More மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியை போக்சோவில் கைது

போதை மருந்து கொடுத்து சிறுமி பாலியல் வன்கொடுமை

சென்னையில், போதை மருந்து கொடுத்து, மிரட்டி 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கல்லூரி மாணவர், பகுதி நேர பேராசிரியர், திரைப்பட நடிகர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர்.…

View More போதை மருந்து கொடுத்து சிறுமி பாலியல் வன்கொடுமை

சென்னையில், பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது

சென்னையில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். சென்னை திருவொற்றியூரை சேர்ந்த 11-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி, வயிற்று…

View More சென்னையில், பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது

பாலியல் வன்கொடுமை செய்த சாமியார்; போக்சோவில் கைது

சென்னை அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சாமியார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை புழல் அடுத்த புத்தகரத்தில் ஷீரடிபுரம் தியான பீடம் உள்ளது. இதை பத்மாவதி நகரைச் சேர்ந்த சங்கர நாராயணனும் அவரது மனைவி புஷ்பாவும் நிர்வகித்து வருகின்றனர். இந்நிலையில்…

View More பாலியல் வன்கொடுமை செய்த சாமியார்; போக்சோவில் கைது

பள்ளி மாணவியை கடத்தியவர் மீது போக்சோ வழக்கு

மயிலாடுதுறையில் பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்ற அன்பரசன் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறையில் வீட்டிலிருந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி கடந்த மாதம் 31ம் தேதி…

View More பள்ளி மாணவியை கடத்தியவர் மீது போக்சோ வழக்கு

ஒரு தலை காதல் விவகாரம்; இளைஞர் மீது போக்சோ சட்டம்

திருவாரூர் அருகே ஒரு தலை காதல் விவகாரத்தில் வீடு புகுந்து இளைஞரை வெட்டிய தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். வெட்டுபட்ட இளைஞர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் கிராமத்தில், விஜயகுமார்…

View More ஒரு தலை காதல் விவகாரம்; இளைஞர் மீது போக்சோ சட்டம்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கைது!

தூத்துக்குடி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர். சாத்தான்குளம் அருகிலுள்ள சங்கரன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டி என்ற முதியவர், சிரப்பூரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கே…

View More சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கைது!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோவில் கைது

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தின்னப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அப்பகுதியிலுள்ள…

View More பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோவில் கைது

பயிற்சியாளர் நாகராஜன் சிறையில் அடைப்பு!

இளம் வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரில் தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் 12 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை பாரிமுனையில் ப்ரைம் ஸ்போர்ட்ஸ் அகடாமி என்ற பெயரில் கடந்த 30…

View More பயிற்சியாளர் நாகராஜன் சிறையில் அடைப்பு!