தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு முதலமைச்சருக்கு கடிதம்
மத்திய அரசின் மின்சார திருத்தச்சட்டத்தை கண்டித்து தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம் அறிவித்து தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர். நாட்டு மக்கள் அனைவருக்கும் மின்சாரம் கிடைப்பதை எளிதாக்கும் வகையிலும்,...