நாடாளுமன்ற தேர்வு முடிவுக்கான வாக்குகள் எண்ணப்பட்ட போது கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை வாக்கு எண்ணும் மையத்திற்கு ஒருமுறை கூட செல்லவில்லை. 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று…
View More வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்லாத பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை!parliamentary Election
ஆட்சியா? எதிர்க்கட்சியா? நாளை முடிவு செய்யப்படும் – ராகுல் காந்தி பேட்டி!
“ஆட்சி அமைக்க உரிமை கோருவதா? எதிர்க்கட்சி வரிசையில் அமரப்போகிறோமா? என்பதை நாளைய எதிர்க்கட்சி கூட்டத்தில் முடிவு செய்ய உள்ளோம்” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த…
View More ஆட்சியா? எதிர்க்கட்சியா? நாளை முடிவு செய்யப்படும் – ராகுல் காந்தி பேட்டி!“மக்களுக்கு ஏதும் செய்யாததால் தான் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு தோல்வி” – கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் நியூஸ்7 தமிழுக்கு பேட்டி!
“மத்திய பாஜக அரசு மக்களுக்கு ஏதும் செய்யாததால் தான் தமிழ்நாட்டில் இந்த அளவுக்கு தோல்வி அடைந்துள்ளது” என கோவை தொகுதியில் 59ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளுடன் முன்னிலை வகிக்கும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் நியூஸ்7…
View More “மக்களுக்கு ஏதும் செய்யாததால் தான் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு தோல்வி” – கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் நியூஸ்7 தமிழுக்கு பேட்டி!வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் வெற்றி! வாக்கு வித்தியாசம் குறைந்தது!
நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் 1 லட்சத்து 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் வெற்றிப் பெற்றுள்ளார். இந்தியாவில் நடைபெற்று முடிந்த 18வது நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு…
View More வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் வெற்றி! வாக்கு வித்தியாசம் குறைந்தது!கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஹெச்.டி குமாரசாமி 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!
மாண்ட்யா தொகுதியில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஹெச்.டி குமாரசாமி வெற்றி பெற்றார். இந்தியாவில் நடைபெற்று முடிந்த 18வது நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் பாஜக தலைமையிலா தேசிய கூட்டணி 294…
View More கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஹெச்.டி குமாரசாமி 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!நவீன் பட்நாயக், நிதிஷ்குமார், சந்திர பாபு நாயுடுவுடன் சரத் பவார் பேச்சு!
தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு உடன் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த சரத் பவார், தொலைபேசி வாயிலாக பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று…
View More நவீன் பட்நாயக், நிதிஷ்குமார், சந்திர பாபு நாயுடுவுடன் சரத் பவார் பேச்சு!ரே பரேலியில் சோனியாவின் வாக்கு வித்தியாசத்தை முறியடித்தார் ராகுல் காந்தி!
ரே பரேலி தொகுதியில் சோனியா காந்தி பெற்றிருந்த வாக்கு வித்தியாசத்தை விட ராகுல் காந்தி அதிக வாக்குகள் வித்தியாசத்தை பெற்று வெற்றியை உறுதி செய்தார். 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த…
View More ரே பரேலியில் சோனியாவின் வாக்கு வித்தியாசத்தை முறியடித்தார் ராகுல் காந்தி!2மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தேதியில் மாற்றம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தேதியில் மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டெல்லியில் தேர்தல் ஆணையக அலுவலகத்தில் (மார்ச் – 16) அன்று தலைமைத் தேர்தல் ஆணையர்…
View More 2மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தேதியில் மாற்றம் – தேர்தல் ஆணையம் அறிவிப்புமக்களவைத் தேர்தல் – அதிமுக விருப்ப மனு விநியோகம் இன்றுடன் நிறைவு!
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்ப மனு விநியோகம் இன்றுடன் நிறைவடைகிறது. நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை…
View More மக்களவைத் தேர்தல் – அதிமுக விருப்ப மனு விநியோகம் இன்றுடன் நிறைவு!“பேரவையில் சபாநாயகர் அப்பாவு திமுக உறுப்பினரை விட மோசமாக நடந்துகொண்டார்!” – அண்ணாமலை
சபாநாயகருக்கு கட்சி சார்ந்து பேச உரிமையில்லை ஆனால் அப்பாவு திமுக உறுப்பினரை விட மோசமாக நடந்து கொண்டார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக…
View More “பேரவையில் சபாநாயகர் அப்பாவு திமுக உறுப்பினரை விட மோசமாக நடந்துகொண்டார்!” – அண்ணாமலை