கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எதுவும் இல்லை என தமிழ்நாடு அரசிதழில் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஜூலை 9ம்…
View More 5 மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லை என அரசிதழில் தகவல்pandemic
இந்தியாவில் 22 மாவட்டங்களில் கொரோனா பரவல் சற்று அதிகரித்துள்ளது – லாவ் அகர்வால்
நாடு முழுவதும் ஏழு மாநிலங்களில் உள்ள 22 மாவட்டங்களில் கொரோனா பரவல் சற்று அதிகரித்துள்ளது என சுகாதாரத் துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா…
View More இந்தியாவில் 22 மாவட்டங்களில் கொரோனா பரவல் சற்று அதிகரித்துள்ளது – லாவ் அகர்வால்வெளிநாடுகளில் இருந்து வருவோர்க்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்!
வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் மே 10-ம் தேதி முதல் 24ம்…
View More வெளிநாடுகளில் இருந்து வருவோர்க்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்!தமிழகத்தில் கடந்த ஒரே நாளில் 29 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரே நாளில் 29,272 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் மொத்த…
View More தமிழகத்தில் கடந்த ஒரே நாளில் 29 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு!தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசி!
தமிழகத்திற்கு கூடுதலாக 7 லட்சத்து 55 ஆயிரத்து 530 தடுப்பூசிகள் மும்பை, ஹைதராபாத்திலிருந்து விமானங்கள் மூலம் சென்னை வந்தன. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், தடுப்பூசிகளை மத்திய அரசு…
View More தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசி!கேரளாவில் கடந்த ஒரே நாளில் 41,971 பேருக்கு கொரோனா தொற்று!
கேரளாவில் இன்று ஒரே நாளில் 41 ஆயிரத்து 971 நபர்களுக்கு, புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்து…
View More கேரளாவில் கடந்த ஒரே நாளில் 41,971 பேருக்கு கொரோனா தொற்று!2 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 3,57,229 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தொற்று பாதிக்கப்பட்டு கடந்த ஒரே நாளில் 3,449 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்…
View More 2 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு!கொரோனா நிவாரணப் பணிகளுக்கு நிதியுதவி அளித்த ஷிகர் தவான்!
டெல்லி கேபிடல்ஸ் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் கோவிட் -19 நிவாரணப் பணிகளுக்காக ரூ .20 லட்சம் வழங்கியுள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் மருத்துவமனைகளில் கொரோனா நோயளிகளுக்கு ஆக்சிஜன்…
View More கொரோனா நிவாரணப் பணிகளுக்கு நிதியுதவி அளித்த ஷிகர் தவான்!இந்தியாவில் 4 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 4,01,993 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா இரண்டாம் அலை மக்களை சூறையாடி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய…
View More இந்தியாவில் 4 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!சுழற்சி முறை பணியை அமல்படுத்த வேண்டும்: தலைமைச் செயலக ஊழியர் சங்கம்
தலைமைச் செயலகத்தில் 50 சதவீத பணியாளர்களுடன் , சுழற்சி முறை பணியை அமல்படுத்த வேண்டும் என்று, தலைமைச் செயலக ஊழியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு, இது தொடர்பாக…
View More சுழற்சி முறை பணியை அமல்படுத்த வேண்டும்: தலைமைச் செயலக ஊழியர் சங்கம்