மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலைக்கு முற்றுப்புள்ளி; கமல்ஹாசன்

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது.   நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் தேர்தல்…

View More மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலைக்கு முற்றுப்புள்ளி; கமல்ஹாசன்

நூதன முறையில் வேட்பு மனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சியினர்.

சிவகங்கை மாவட்ட நகராட்சி அலுவலகத்தில் மாட்டு வண்டியில் கையில் கரும்புகளை ஏந்தி வந்து நூதன முறையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.   சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில்…

View More நூதன முறையில் வேட்பு மனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சியினர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேரத்தலை புறக்கணிப்போம்; பாளையங்கோட்டை பொதுமக்கள்.

பாளையங்கோட்டையில் இடிந்துவிழும் நிலையில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை இடித்து விட்டு புதிய வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்காவிட்டால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். நெல்லை பாளையங்கோட்டை அம்பேத்கர் காலனி…

View More நகர்ப்புற உள்ளாட்சி தேரத்தலை புறக்கணிப்போம்; பாளையங்கோட்டை பொதுமக்கள்.