#Palani – ல் தமிழர் சிந்த மருத்துவ ஆராய்ச்சி மையம்… முத்தமிழ் முருகன் மாநாட்டில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

முத்தமிழ் முருகன் மாநாட்டில் பழனியில் ‘தமிழர் சிந்த மருத்துவ ஆராய்ச்சி மையம்’ அமைத்திட அரசுக்கு பரிந்துரைப்பது உள்ளிட்ட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.  தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை சார்பில் நேற்றும் இன்று பழனியில் அனைத்து உலக…

View More #Palani – ல் தமிழர் சிந்த மருத்துவ ஆராய்ச்சி மையம்… முத்தமிழ் முருகன் மாநாட்டில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

“உலக முத்தமிழ் முருகன் மாநாடு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கப்போவது உறுதி!” – உதயநிதி ஸ்டாலின்

உலக முத்தமிழ் முருகன் மாநாடு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கப்போவது உறுதி என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். முத்தமிழ் முருகன் மாநாட்டில் காணொளி காட்சி வாயிலாக அமைச்சர்…

View More “உலக முத்தமிழ் முருகன் மாநாடு வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கப்போவது உறுதி!” – உதயநிதி ஸ்டாலின்

முத்தமிழ் முருகன் மாநாடு – கவனத்தை ஈர்த்த சிறுமி தியா நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!

அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் முருகன் பாடல்களை பக்தி பரவசத்துடன் பாடி, அனைவரது கவனத்தையும் ஈர்த்த சிறுமி தியா நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.  தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை சார்பில் பழனியில் அனைத்து…

View More முத்தமிழ் முருகன் மாநாடு – கவனத்தை ஈர்த்த சிறுமி தியா நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!

“ஆலய வழிபாடுகளில் தமிழ் மொழி முதன்மை பெற வேண்டும்” – முத்தமிழ் முருகன் மாநாட்டில் முதலமைச்சர் #MKStalin வேண்டுகோள்!

ஆலய வழிபாடுகளில் தமிழ் மொழி முதன்மை பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.  தமிழக இந்து சமயஅறநியைத்துறை சார்பில் பழனியில், அனைத்துலக முத்தமிழ் முருகன் இரண்டு நாள் மாநாடு இன்று தொடங்கி நடைபெற்று…

View More “ஆலய வழிபாடுகளில் தமிழ் மொழி முதன்மை பெற வேண்டும்” – முத்தமிழ் முருகன் மாநாட்டில் முதலமைச்சர் #MKStalin வேண்டுகோள்!

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் #MKStalin!

பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ‘அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு’ பழனியில் இன்று தொடங்கியது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டை சித்ரஞ்சன்…

View More அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் #MKStalin!

முத்தமிழ் முருகன் மாநாடு – இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் #MKStalin

பழனியில் முத்தமிழ் முருகன் மாநாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.  தமிழ்க் கடவுளான முருகனின் பெருமையை உலகெங்கும் உள்ளவர்கள் அறிந்துகொள்ளும் வகையில், அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநியில் உள்ள பழனியாண்டவர்…

View More முத்தமிழ் முருகன் மாநாடு – இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் #MKStalin

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அழைப்பிதழ் வழங்கல்!

பழனியில் நடைபெறவுள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கான அழைப்பிதழை அமைச்சர் சேகர்பாபு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்கள் கலந்துகொள்ளும் வகையில் ‘உலக முத்தமிழ் முருகப் பக்தர்கள் மாநாடு’ பழனியில்…

View More அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அழைப்பிதழ் வழங்கல்!

பழனி மலைக் கோயிலில் உண்டியல் காணிக்கையாகக் கிடைத்த ரூ. 2.55 கோடி | கோயில் நிர்வாகம் அறிவிப்பு

பழனி மலைக் கோயிலில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரொக்கமாக 2கோடியே 55லட்சத்து 37ஆயிரத்து 740 ரூபாய் உண்டியல் காணிகையாக கிடைத்ததாக கோயில் நிர்வாகம் அறிவிப்பு. தொடா் விடுமுறை நாள்களில் இந்தக்…

View More பழனி மலைக் கோயிலில் உண்டியல் காணிக்கையாகக் கிடைத்த ரூ. 2.55 கோடி | கோயில் நிர்வாகம் அறிவிப்பு

‘பழனி கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களை உடனடியாக அகற்ற வேண்டும்’ – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

பழனி தண்டாயுதபாணி முருகன் கோயிலின் கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.  திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி முருகன் கோயில் உலகப் பிரசித்தி பெற்ற கோயிலாகும்.…

View More ‘பழனி கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களை உடனடியாக அகற்ற வேண்டும்’ – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

பழனி லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா – கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்!

பழனி அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் பழனியில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் உபகோயிலான அருள்மிகு லட்சுமி…

View More பழனி லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா – கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்!