குளத்தில் குட்டிகளுடன் ஆட்டம் போட்ட யானைகள்

நீலகிரி காபி தோட்டத்தில் மழையால் நிரம்பிய குளத்தில் யானைகள் தங்கள் குட்டிகளுடன் விளையாடி மகிழ்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக கனமழை கொட்டி வருகிறது.…

View More குளத்தில் குட்டிகளுடன் ஆட்டம் போட்ட யானைகள்

‘அடிப்படை வசதிகளை மேம்படுத்த அமைச்சர் உத்தரவு’

உதகை அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும்படி மக்கள் நல்வாழ்வத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். உதகை சென்றுள்ள மக்கள் நல்வாழ்வத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது, அரசு ஆரம்ப…

View More ‘அடிப்படை வசதிகளை மேம்படுத்த அமைச்சர் உத்தரவு’

மக்களை ஈர்க்கும் பழங்குடியினர் அருங்காட்சியகம்

நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்த பண்டைய பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை குறித்து விளக்கும் உதகை பழங்குடியினர் அருங்காட்சியகம், மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் ஈர்த்து வருகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் 36 வகையான பழங்குடியினர்…

View More மக்களை ஈர்க்கும் பழங்குடியினர் அருங்காட்சியகம்

யானைகள் இறப்பை தடுப்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

இயற்கைக்கு மாறாகவும் மற்றும் ரயில்களில் மோதியும் யானைகள் இறந்துபோவதனால் யானைகளின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. இது சம்மந்தமாக தேசிய வனவிலங்கு குற்றத் தடுப்புப் பிரிவுடன் சி.பி.ஐ இணைந்து, யானை வேட்டை தொடர்பான வழக்குகளை விசாரிக்க…

View More யானைகள் இறப்பை தடுப்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஊட்டியில் வலம் வரும் மினி கார்

கண்காட்சியில் இடம்பெற்ற சிறிய ரக காரில், நகரைச் சுற்றிப் பார்க்க ஆசைப்பட்ட மாணவர், உரிமையாளர் தர மறுத்ததால், அதேபோன்ற காரை தானே உருவாக்கி, தற்போது உதகை நகர் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறார். உதகை…

View More ஊட்டியில் வலம் வரும் மினி கார்

உதகை அருகே உள்ள காவிலோரை கிராமத்தில் புலி நடமாட்டம்

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள காவிலோரை கிராமத்தில் புலி நடமாட்டம் தென்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அடர்ந்த வனப்பகுதியை கொண்டுள்ளது. இந்த வனப்பகுதியில் கரடி,…

View More உதகை அருகே உள்ள காவிலோரை கிராமத்தில் புலி நடமாட்டம்

தொடர் மழை எதிரொலி; ஊட்டி மலை ரயில் சேவை 15 நாட்களுக்கு ரத்து

கொரோனா ஊரடங்கு காரணமாக ஊட்டி மலை ரயில் சேவை ஓராண்டுகளுக்கு மேலாக நிறுத்தப்பட்டிருந்தது. ஊரடங்கு கட்டுப்பாடுகளில் வழங்கப்பட தளர்வை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி முதல் மலை ரயில் சேவை மீண்டும் இயக்கப்பட்டு…

View More தொடர் மழை எதிரொலி; ஊட்டி மலை ரயில் சேவை 15 நாட்களுக்கு ரத்து

ஊட்டியில் சினிமா படப்பிடிப்புகள் மீண்டும் தொடக்கம்

தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஊட்டியில் மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் தொடங்கி யுள்ளன கொரோனா பரவல் தற்போது குறைந்து வருவதால் தமிழ்நாட்டில் ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.…

View More ஊட்டியில் சினிமா படப்பிடிப்புகள் மீண்டும் தொடக்கம்

தொடர் விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தொடர் விடுமுறையால் உதகையில் உள்ள சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர். நீலகிரி மாவட்டம் உதகையில் குளுமையான சூழல் நிலவுவதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி, வார விடுமுறை நாட்கள் என…

View More தொடர் விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தமிழ்நாட்டில் லேசான மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், நீலகிரி, கோவை மாவட்டங்களின்…

View More தமிழ்நாட்டில் லேசான மழைக்கு வாய்ப்பு